வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இதே திருவான்மியூரில் கடற்கரை பகுதியில் பல காவலர்கள் அங்கு வருபவர்களிடம் மிரட்டி அடித்து phone புடுங்குவதும் password திறக்க வைத்து பணம் பறிப்பதும் வண்டியில் உட்கார வைத்து அறைக்கு கூட்டி சென்று காமத்தொல்லைகள் கொடுப்பதும் நடக்கின்றது. இந்த இடம் pub இல்லையே படுகுழியில் தள்ளுவதற்கு. இதையும் கவனிப்பார்களா. . நல்ல உள்ளம் படைத்த ராஜாக்கள்
தமிழ் நாட்டு கலாச்சாரத்தையே சீரழித்தவர்கள் இந்த தி.க.,திருட்டு முன்னேற்ற கட்சி.
பையன் பேரை பார்த்து உஷாரா இருக்க வேண்டாமா உங்களுக்கு அப்படி என்ன sugam
அந்த ராம் சாமி எல்லோரையுமே சகட்டு மேனிக்கு அவமதித்தார். தன சாதிக்காரரான கீழ்வெண்மணி புகழ் கொலைகார நாயுடுவை தூக்கிப்பிடித்தார். எப்படி ஹிட்லர் தான் வெல்வதற்காக எல்லாப்பழியையும் யூதர்களின் மேல் போட்டு அவர்களை சித்திரவதை செய்தானோ அதே வழியைத்தான் திருட்டு திராவிடர்கள் கடைப்பிடித்தனர். திராவிடம் என்ற பெயருக்கே களங்கம் விளைவித்தனர். ராமசாமி பேசிய பெண்ணுரிமையின் லட்சணம் எல்லோருக்கும் தெரியும். முக்கியமான கட்சிக்காரர்கள் அதைப்பற்றிப்பேசினார்கள் ஆனால் ஒருத்தனும் வாழ்நாளில் கடைப்பிடித்ததில்லை.
பெற்றோர்கள், பெண் பிள்ளைகளை வெளி ஊருக்கு வேலைக்கு அனுப்பி விட்டு, சிவனேன்னு ஊர்ல உக்காந்துக்கிட்டு இருந்தால் இப்படித்தான்.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வீடியோ காலில் பேசி என்ன செஞ்சிக்கிட்டு இருக்கிறார்கள் என்று கண்காணித்துக் கொண்டே இருந்தால்தான், பிள்ளைகளுக்கு நேர் வழி தெரியும்... இல்லாவிடில், இப்படியான வழிகளில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது . . .
த்ரவிஷ நாட்டில் எல்லாமே சாத்தியம்
இதெல்லாம் தனிமனித ஒழுக்கம்
கேட்கவே மாட்டீர்கள் உ பி சுகளா? அப்புறம் இவனுங்களுக்கு வாக்கு அளித்து அரியணையில் அமர்த்தியுளீர்களே உங்களைத்தான் கேட்கிறேன் வாய்ப்பு இருந்ததால்தான் ஒருவன் அல்லது ஒருத்தி பயன்படுத்துகிறான். அப்படிப்பட்ட குற்றம் தான் இது. குடி என்பது குடும்பத்தை கெடுக்கும் என்பது தெரிந்தே ஒருவன் உற்பத்தி செய்கிறான் அதை ஒருவன் விற்கிறான். அவனுங்களுக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அதை குடிப்பவன் குடும்பத்தில் பிணம் விழுகிறது. இப்போ போதைபொருட்கள் வேரு இவற்றையெல்லாம் சந்தைக்கு கொண்டுவந்தவன் யாருடா? எளிதில் கிடைக்க வழிசெய்பவன் எவண்டா?
இங்கே அறிவு கொளுந்துகள் பெரியாரை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு கருத்து பதிவு இடுகின்றனர் ஆனால் பெரியாரின் பெண் உரிமை என்பது அவர்களின் சட்டப்பூரவர்மன் பாலின உரிமை மட்டுமே சொல்லி இருந்தார்
மகள் தந்தையை மணப்பது சட்டபூர்வமா . உளறல் .
21ம் பக்கத்தில் பெரியாரின் பெண்ணுரிமை விளக்கப்பட்டுள்ளதாம் ...
தம்பி இதுவரைக்கும் 21ம் பக்கத்தை பற்றி கேள்விப்பட்ட மாதிரி தெரியலையே. அதான் இப்படி.ஒரு முரட்டு முட்டு குடுக்குது.
இதற்கு முழு காரணம் பெண்கள்.பெண்கள் மீது வழக்கு தொடர்ந்து பெண்களை சிறையில் அடைக்கனும்
கோகைன்.கஞ்சா மெத்து இதல்லாம்தான் போதை பொருட்கள். பீர் விஸ்கி ஒயின் ரம் இதல்லாம் போதை பொருள் கிடையாது. உடலுக்கு சக்தி தரும் உற்சாக பானங்கள். இதுதான் அரசாங்கங்களின் கொள்கை.
மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025