வாசகர்கள் கருத்துகள் ( 6 )
டோபாவை பத்தியும் டோபாவை எப்புடி தலையில் வைப்பது என்பது பற்றியும் அது யார் வைத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்றும் அதை யார் தயார் பண்ணுகிறார்கள் எத்தனை தயார் பண்ணுகிறார்கள் அதற்குரிய பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா அல்லது ஃப்ரீயா என்பது பற்றியும் கேள்வி இருந்தால் க.உ.பி களின் மகிழ்ச்சிக்கும் ஆராவாரத்துக்கும் அளவே இருக்காது. அந்த கேள்வி இல்லை யென்பதால் இங்கே ஓரே அலப்பறையா இருக்கு. க.உ.பிங்க கேடு கெட்ட ஜென்மங்கள்.
அறிவை வளர்க்கும் கேள்விகளே தேவையில்லை முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதில் எழுதினால் பெரிய படித்தவன் என்று சான்றிதழ்
ஊழலுக்கு எதிரான ஆட்சி.
இந்திய இறையாண்மைக்கு எதிரான மக்களுக்கு விரோதி தேச பிரிவினைக்கு எதிரான விரோதி என்பதே சரியானது.
மக்கள் விரோதி, தேச விரோதி, ஊழல் மன்னனின் ஆக்கிரமிப்பு கல்வி துறையையும் விடவில்லை
அடடா என்ன இப்புடி தமிழ் நாடு கல்வி தந்தைகளை கேவலமா சொல்லிப்புட்டீக. ஆனா நீங்க அப்புடி சொன்னது சரிதான். ராமசாமி நாயக்கன் அப்பவே சொன்னான் தமிழ் தங்க தட்டில் வைத்து மம் ன்னு. அது கரீட்டுதான். அதனால்தான் தமிழ் பரீட்சையில் 47000 மாணவர்கள் பெயில். தமிழ் யாவாரிங்களும் கல்வி தந்தைகளும் தமிழ் தேறாதுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டானுங்க. ஏன்னு கேட்டா ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்றானுவோ. தமிழ் இப்புடி ஆயிட்டேன்னு வருத்தமாயிருக்கு.. தமிழன் அப்புடீன்னு பேரு வச்சிகிட்டு தமிழ் வாழ்கன்னு மொட்டை சுவர் முட்டு சுவர் எல்லாத்திலேயும் கருப்பு சிவப்பு பெயிண்ட் அடிச்சு எழுதி வச்சிருக்கானு ங்க. பார்க்கலாம் தமிழ் எப்புடி வளரப்போவுதுன்னு.
மேலும் செய்திகள்
தொழில் நுட்ப தேர்வு;861 பேர் 'ஆப்சென்ட்'
01-Sep-2025