வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அடுத்த தெருவில் தேர்வு மையம் தேவை என்றுஅதே ஊரிலேயே பணி நம் இளைஞர்களை குறுகிய வட்டத்துக்குள் உழலச்செய்யும் அரசியல் வியாதிகள் நீடுழிவாழ்க .இதை மீறி சில இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்வெழுது வேலை கிடைக்கப் பெற்றால் அரசை குறை கூறும் திராவிட கும்பல்
தேர்வு எழுதவே அடுத்த மாநிலத்துக்கு போக யோசிப்பவர்கள் தேர்வில் வென்று பணியை அடுத்த மாநிலத்தில் கொடுத்தால் எப்படி பணியில் சேருவார்கள்? அதனால் தேர்வை அவரவர்கள் இல்லத்திலும் பணியை அவர்கள் வசிக்கும் தெருவிலுமே ஒதுக்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்
மாட்டிகிட்டு ....
இதுபோன்ற தமிழக மக்களுக்கு எதிரான கேவலமான செயல்களில் ஈடுபடும் மத்திய பாஜக அரசை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்பது முற்றிய மன நோயின் அறிகுறி!
அது தானே வேண்டும் அவர்களுக்கு!
எங்களுக்கு வடக்கன் மட்டுமே பிரச்சனை மற்றபடி முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் ஓங்கோல் வழி வந்த தெலுங்கர்களே.
லோகோ பைலட் என்பது வட்டாரத்தில் செய்யும் வேலை... மற்ற மத்திய அரசு பணி மாதிரி கிடையாது... இது புரியாமல் பிதற்றுதுக பகோடாஸ்
ஆமா.. டில்லி செல்லும் வண்டியை சென்னையில் வண்டி எடுக்கும் லோகோ பைலட் குமிடிப்பூண்டி தமிழ்நாடு எல்லை வந்தவுடன் வண்டியை நிறுத்தி இறங்கி போய்விடுவார். உபிஸ் மாதிரி கும்மிடிப்பூண்டி தாண்ட மாட்டார்
கன்னியாகுமரியில் இருப்பவர் சுமார் 700 கி மீ பயணித்து சென்னைக்கு தேர்வுக்கு வருவார். ஆனால் சென்னையில் இருந்து நெல்லூருக்கு சுமார் 200 கி மீ பயணிக்க மாட்டார். இதுதான் டாஸ்மாக் நாட்டு குடிமகன்களின் நிலைப்பாடு
இது மிக மிக எளிதான, சரிசெய்ய கூடிய நிர்வாக கோளாறுதான். முதலில் தேர்வுமையங்களை, அந்த அந்த மாநிலங்களில் உள்ள பின்கோட் உடன் கொடுக்க வேண்டும். யார் எந்த பின்கோட் தங்களுக்கு வசதியான ஊரில் உள்ள தேர்வுமையங்களை தேர்ந்தெடுக்கிறார்களோ, தானாகவே அந்த தேர்வு மையத்தில் அவர்கள் பெயர் மற்றும் தகவல்கள் சென்று சேர்ந்து, அவர்களுக்கு இதெல்லாம் சேர்ந்த ஒப்புகை உடனே வரவேண்டும். இது மத்தியிலுள்ள சர்வரிலும் சரியாக பதியவேண்டும். அவ்வளவு தான். பதியவேண்டிய தேதிக்கு பிறகு, இவற்றை பிரிண்ட்அவுட் எடுத்து அந்த அந்த தேர்வு மையத்துக்கு அனுப்பினால் முடிந்தது பிரச்சினை. இதில் குழப்பத்திற்கு இடமேது ??
தெலங்கானா "சைதன்யா" தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழ்நாட்டினர், தெலங்கானா செல்வது சரி என்று நினைத்தார்களோ
தமிழ் நாட்டில் சென்டர போட்டால் வடக்கன் கள் முறைகேடு பண்ண முடியாது சமீபத்தில் வட மாநிலத்தவர்கள் அகப்பட்டார்கள் நினைவு இருக்கலாம் .அதனால் தான் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறது . மத்திய அரசு தேர்வுகள் ஓன்று கூட நேர்மையாக நடை பெறுவதில்லை .