வாசகர்கள் கருத்துகள் ( 5 )
டக் டூர் என்று ஒன்று உண்டு. மிகக்குறைவான விலையில் தரையிலும் கடலிலும் இயங்கும் வசதியுள்ள வாகனங்களை அதிகம் உபயோகிக்கிறார்கள். அதே போல ஏராளமாக வாகனங்களை வாங்கி உபயோகித்தால் ஆர் எஸ் எஸ் கூட தேவையில்லை. பொதுமக்கள் தண்ணீருக்குள்ளேயே வாழப்பழகி விடுவார்கள்.
1967 முதல் மாற்றி மாற்றி தமிழகத்தை ஆண்டு ஒருவழி செய்துவிட்டார்கள். தன்தலையில் மிளகாய் அரைப்பது தெரியாமல் தமிழக மக்களும் மாற்றி மாற்றி இவர்களை பதவியில் வைத்து அழகு பார்க்கிறார்கள். என்ன கொடுமை சென்னை மக்கள் கொடுத்துவைத்தவர்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழகமே? சென்னை வாசிகளே?
இவங்களுக்கு தான ஒட்டு. . .சாரி ஓட்டு போட்டீங்க.... அப்படின்னா அனுபவி ராஜா அனுபவி
அடுத்து என்ன? கொசு வழங்கும் திட்டமா?
இன்னும் லட்சம் கோடிக்கு பேக்கேஜ் போட்டாலும் படகும் பம்ப்பும் JCB யுமே நிரந்தரத் துணை. இதுக்கு கால்வாய் கட்டாமலே இருந்திருக்கலாம்.