வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அண்ணாமலை சொத்து வாங்கிட்டாருனு கணக்கு கேட்டவன் எல்லாம் எங்கே... 200 ஊ பீ... இதுக்கு கணக்கு கொடுங்கடா...
அமராவதி ஆற்றில் வீணாகச் சென்ற நீரை அருகில் உள்ள குளங்களுக்கு மீறாமல் விட்டுவிட்டு மழையை சேமிக்கிறேன் வெங்காயத்தைச் சேமிக்கிறேன் என்று இதில் எத்தனை ஆயிரம் கோடி சுருட்ட போகிறாரோ யாருக்கு தெரியும் முதலில் மாநிலம் கடன் வாங்கும் உரிமையை பறிக்க வேண்டும்
மீண்டும் சாலைகளில் குழிகளை தோண்டி மக்களுக்கு இம்சை கொடுக்க இம்சை அரசன் முடிவெடுத்து விட்டார்
நான் என் வீட்டில் 12000 litre அளவுக்கு மழை நீர் சேமிப்பு தொட்டி கட்டி உள்ளேன். தரைக்கு கீழ் உள்ளது. 12 வருடம் ஆகிறது எந்த பிரச்சினையும் வீட்டுக்கு இல்லை. எனக்கும் வருடத்தில் 8 முதல் 9 மாதம் நல்ல குடிநீர் கிடைக்கிறது. மொத்த செலவு 70 மட்டுமே. இன்று கணக்கில் கொண்டால் கூட 2 லட்சம் ஆகும். ஆனால் இங்கு 160 கோடி. நம்புற மாதிரி இருக்கா. இந்த பணத்தில் 50 குலம் குட்டை தூர் வாரி வரத்து கால்வாய் மராமத்து செய்தால் நல்லது
பொறியாளர்களே அரசு அலுவர்களே. ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் தொட்டி உள்ளது அதற்கு அருகில் அதே அளவு ஒரு தொட்டியை வெட்டவும் அதில் கீழ் தளம் மட்டும் பூசவேண்டாம். மாடி தண்ணீர் அதற்க்கு செல்லட்டும் உபரி வெளீயே வரட்டும். கொட்டி நிறையும் அளவு தான் மழை பொழியும் பிறகு தானாக வற்றிவிடும் நல்ல குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். BUILDING எதற்கு ஆகும் என்று பொறியாளர்கள் கேட்கலாம் தொட்டி முழுவதும் பூசி உள்ளதால் கட்டிடம் கண்டிப்பாக சேதம் அடையாது நீர் நேராக கீழேதான் செல்லும். போர்வெல் வாட்டர் நல்லதாக மாறும். அதை ஜெயலலிதா கொண்டுவந்தார்
ஒன்றிய அரசு பணம் கொடுத்தால் நாங்கள் வாங்கி தின்று விட்டு sticker ஒட்டி கொள்வது. எல்லாமே அவர்கள் பணம் வேண்டும் என்றால் மாடலிங் அரசின் பணம் மொத்தம் ஸ்வாஹா தானே
அடப்பாவிங்களா... இருக்கிற கண்மாய், ஏரிகளை ஆக்கிரமிச்சு வூடு கட்டி இப்போ ஜெர்மன் தொழில்நுட்பம் போட்டு ஆட்டை. வெளிநாடு சுற்றுப் பயணம் வெற்றிகரமான ஆட்டைப் பயணம்.
ஜெர்மன் டெக்னாலஜி தேவை இல்லை. பழைய தமிழக சேர சோழ பாண்டிய பல்லவ டெக்னாலஜி போதும். 1 ஏரி, குளம் ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் 2 ஏரி, குளத்தை தூறு வாருங்கள் 3 ஏரி, குளத்திற்கு மழை நீர் வெல்லும் பாதையை மீட்டெடுங்கள், சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு செய்தாலே மழை மற்றும் வெள்ள நீர் தானாய் ஏரி, குளங்களுக்கு சென்று அடையும்
கொள்ளை அடிக்க வேறு யாராவது பெயரில் திட்டம் செய்தல் திராவிட ஆட்சியின் சாதனை , தமிழ் மக்கள் முட்டா-ள் தனத்தின் வேதனை.
நம் நாட்டில் நாம் உற்பத்தி செய்யும் லட்சக்கணக்கான பொறியாளர்கள் எங்கே?.
தமிழை காக்குரவங்க ஏன் தமிழன் வெச்ச கோவில் குளத்தை தூர்வாராமல் அழிச்சு அன்னிய முறைக்கு ஓடுராங்க? இதுதான் 60 வருஷ மாடல்