வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஜாதி பெயரை சொல்லி ஒரு குடும்பம் நல்லா தமிழ்நாட்டு வன்னியர்களை முட்டாளாக்கி காசு பாத்தாச்சு . இப்போ யாரு யாரை முட்டாலாக்க போறாங்கன்னு ஜனங்க முடிவு செய்வாங்க இல்லையெனில் மறுபடியும் ஜனங்க முட்டாளா மாறுவங்க வன்னியர் ஜாதி பெயரை சொல்லிக்கிட்டு . கடவுள் தான் காப்பாத்தணும் தமிழ்நாட்டை
இந்த குடும்பத்தை நம்பி வன்னியர் ஏமாந்தது தான் மிச்சம்
நிறைய மக்கள் ரொம்ப காலத்திற்கு முன்பே வேறு கட்சிக்கு சென்று விட்டனர்.
குடும்பக் கட்சிகள் ஜனநாயகத்திற்கு கேடு. கட்சியை மகனுக்கு பட்டா போட்டபிறகு ராமதாஸ் ரிடையர் ஆகவேண்டியதுதானே!!
சரியான பதிவு
கட்சியை கைப்பற்றுங்க அன்புமணி.
முதல்ல ADMK, இப்போ பாமக, தெலுங்கானாவில் BRS.. பிஜேபிக்கு இது ஒன்னும் புதுசால்ல
பணம் பதவி ஆணவம் என்பது ஒரு இடத்தில தங்காது. அது இறைவனுடைய லீலை. சேர்த்த சொத்துக்களும், வாங்கிய பதவிகளும் தானாகவே ஓடி போகும். எத்தனை ஆயிரம் கோடி சேர்த்தாலும், சில தலைமுறை கடந்து பாவத்திற்கு ஏற்ப குடும்பங்கள் சாதாரண ஏன், பிச்சை எடுக்கும் நிலைக்கு கூட உள்ளடி சண்டைகளால் தெருவுக்கு வருவதுண்டு.
It is only family drama with lot of sentimental dialogues . Nothing is going to change since their base is their e .
பா மா கா வுக்கு என்று இருக்கும் ஒட்டு இப்போது குறைந்து விட்டது பலர் பா ஜா க ஆதரவு நிலை எடுத்து விட்டனர் முக்கியமாக இளைஞர்கள் ஏற்கனவே வேல்முருகன் வெளியேறி பலம் குறைந்த பா ம க இருக்கும் கொஞ்ச ஆதரவையும் இப்போ இழக்கும் நிலை கஷ்ட்டந்தான்
ராமதாஸ் மூப்பின் காரணம் காட்டி கட்சியை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு அமைதியாக மீதம் உள்ள காலத்தை நிம்மதியாக கழிக்கலாம் . அதை விடுத்து கட்சி தொண்டர்களை குழப்பவேண்டாம்
வன்னியர்களுக்கு துரோகம் செய்த கட்சி. வன்னியர்களின் உழைப்பில் உருவாகி இன்று குடும்ப சண்டையில் போய் முடிந்துள்ளது. எல்லாம் நன்மைக்கே.