வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மாணவர்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. எங்கு பார்த்தாலும் நாய்கள் நடமாட்டம் தெருக்களில் இறங்கி நடக்கவே பயமாக இருக்கிறது அதையும் மீறி சென்றால் அங்கே எலிகளின் தொல்லை பிறகு பூனைகளின் ஆராவாரம் வரும் கடைசியாக தெருக்களில் போதையில் நடமாடும் மனிதர்களை கண்டு அஞ்சி ஓடும் ஆண்களும் பெண்களும் அநேகம் அநேகம் என்ன வினோத்தமடா இந்த ஆட்சியில்
பொறியியல் கல்லூரியை நிரந்தரமாக மூட வேண்டும்...பணம் ஒன்றிற்காகவே நடத்தப்படும் கல்லூரி...
சென்னை மாநகரில் உள்ள எல்லா தெருக்களிலும் பல ஆயிரம் சிறிய, பெரிய, தள்ளு வண்டி என்று எங்குபார்த்தாலும் ஒரே உணவகங்கள்தான். அவை எல்லாம் சுத்தமாக, சுகாதாரமாக உணவுத்தயாரிக்கின்றனவா? சொல்லப்போனால் நாட்டின் பல நகரங்களில், கிராமங்களில் கூட இதே நிலைதான். அதிகாரிகள் அவர்களே கூட அப்படியாப்பட்ட இடங்களில் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் அதே அதிகாரிகள் நெல்லையில் நடந்ததுபோன்று ஏதாவது விபரீதம் நடந்தால் மட்டுமே வந்து நடவடிக்கை எடுப்பார்கள். அதுவரையில் அதுபோன்ற இடங்களில் காசுகொடுத்து, அல்லது நான் உணவு அதிகாரி என்று மிரட்டி சாப்பிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.
தமிழகத்திலேயே மிகவும் மோசமான பொறியியல் கல்லூரி...நெல்லை, மேலத்திடியூரில் அமைந்துள்ளது...அருகே தலைவைத்து கூட படுக்காதீர்கள்...