வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதெல்லாம் ஜெயித்தபின்பு பார்க்கலாம் சாமி. தற்பொழுது கடற்கரையில் வரும் மக்களை அதட்டி, மிரட்டியடித்து பணம் / பொருள் புடுங்கும் காக்கிச்சட்டைகள் மேல் ஏதாவது செஞ்சி தனி மனித உரிமையை காப்பாத்த பாருங்கள். வண்டியில் அறைக்கு கூட்டிச்செல்வதும் நடக்கின்றது. .
ஊழல் செய்வதில் தமிழகத்தில் பலர் ஒரு பல்கலைக்கழகம் போல செயல்பட்டு இருக்கிறார்கள். நான்காண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி என்கிற விகிதத்தில் கடன் வாங்கி தமிழகத்தை வேறு பக்கத்துக்கு எடுத்துச்சென்று இருக்கும் தீம்க்கா ஊழலுக்கு பல்கலை போன்றது.
சபாஷ் த வெ க. இது ஒரு கன்னி தீவு சிந்துபாத் கதை. கப்பல் பாலு, எ வ வேலு, ஜகத், நேரு.. இவர்கள் வீடுகள் அலிபாபாவின் தங்க சுரங்கம்.
முதலில் உஙக கட்சியை தலை வர் ஜோசப்பு விஜய் உத்தமாரா? வருமான வரி அயல் நாட்டு காருக்கு செலுத்த வேண்டிய உட்பட அரசைய்ய ஏமற்றாமல் ஒழுங்கா வரி கட்டினாரா? அப்புறம் மற்றவஙக முதுகை சொரியலாம். எல்லா சொரியாரிஸ்டுகளும் ஒரு மாதிரி குண நலமுள்ளவர்கள்.
ஒரு முக்கிய முதன்மையான செயல் .அப்போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தமுடியும். மக்கள் ஊழல் அரசியல்வாதிகளை களை எடுக்க முடியும்.