வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அன்புள்ள சகோதரரே, உங்கள் செய்தி மிக அருமை
ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தான் முதன்முதலில் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆரம்பித்தார்கள். அப்பொழுது நான்கு இலட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் இருந்தது. பின்னர் பாஜக மத்திய அரசு இந்த காப்பீட்டு திட்டம் ரூபாய் ஜந்து இலட்சம் இந்தியா முழுவதும் மத்திய அரசின் சிலவிலேயே செய்தார்கள் அப்படி பார்த்தால் தமிழகத்தில் இருக்கும் இந்த காப்பீட்டு திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில காப்பீடு ரூபாய் நான்கு இலட்சம் மற்றும் மத்திய அரசின் காப்பீடு ரூபாய் ஜந்து இலட்சம் இரண்டும் சேர்ந்து ரூபாய் ஒன்பது இலட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது ரூபாய் ஜந்து இலட்சம் தான் கிடைக்கிறது. இதன் மூலம் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தமிழக மாநில அரசு தற்போது காப்பீடு திட்டத்திற்கு பணம் ஒதுக்காமல் மத்திய அரசின் நிதியிலேயே காப்பீட்டு திட்டம் வழங்கி கொண்டு உள்ளது. ஆகவே இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டமே. தமிழக அரசு தன் சொந்த தமிழ் மக்களை ஏமாற்றி நான்கு இலட்சம் மருத்துவ காப்பீடு பிடுங்கி கொண்டது. வாழ்க தமிழகம். நாற்பதுக்கு நாற்பது நாளை நமதே தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago