வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சியால் தான் எனது நகையை மீட்டேன் நன்றி இந்திய ரிசர்வ் வங்கி
கடன் பெறுவது மற்றும் பயனர்களுக்கு கடன் கொடுப்பது மட்டுமல்லாமல் கொடுத்த கடனை வசூலிப்பது பற்றிய செய்திகள் வெளியிட்டால் நல்லது.
ஏன் என்றால் இந்தியாவில் உள்ள எல்லாம் கூட்டுறவு சங்ககள் பாகிஸ்தானில் இருக்கிறது.
ஆட்சி செய்பவர்கள் அனுபவிக்க ரிசர்வ் வங்கி உதவி செய்துள்ளது.
எந்த காலத்திலும் கூட்டறவு சங்கம் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருந்தது கிடையாது.. அதனால் கொள்ளையடித்து பல சங்கங்கள் திவால் ....இது கூட்டுறவு சங்கம்தான். இது வங்கிகள் கிடையாது.. இவை மாநில கூட்டுறவு சட்டத்தில் செயல்படுபவை.. ரிசர்வ் வங்கி வலியுறித்தினாலும் மாநில அரசு அதை ஏற்பதில்லை... எல்லாம் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க ...
போலிநகையெல்லாம்கூட வெச்சு கடன் வாங்கலாம். ருசர்வ் பேங்க் ஒண்ணும் கேக்க முடியாது. பவுனுக்கு பத்தாயிரம் சேத்தே கடன் வழங்கலாம்.
நானும் ஒரு விவசாயிதான். இந்த கூட்டுறவு வங்கிகளில் பங்குதாரர்களாகவுள்ள விவசாயிகளின் பங்குத்தொகை எவ்வளவு உள்ளது என்ற விபரம்கூட விவசாயிகளுக்கு தெரிவிக்கப் படுவதில்லை. எப்பொழுதுமே நட்டத்தில் இயங்குமாறு பராமரிக்கப்படும் அரசுத்துறைகளில் இதுவும் ஒன்று. இந்த கூட்டுறவு சங்கங்கள்மூலம் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தொகைகூட முறையாக உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.
ஆட்டையை போடனுமுண்ணு முடிவு பண்ணியாச்சு... அப்புறம் ஏதாவது சொல்லி புறங்கை நக்க வேண்டியது தானே...
கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரிசர்வ் வங்கி கட்டுபாடுகள் பொருந்தாது என்றால், யார் கட்டுப்பாட்டிற்குள் வரும் ? நிதி நடவடிக்கை, தேசிய பாதுகாப்பு மாநில கட்டுபாட்டில் வராது. கூட்டுறவு கடன் மற்றும் சேமிப்பு வங்கி என்று இருக்க வேண்டும்.