வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதே கட்டுப்பாடுகளை மகா கும்பமேளாவிலும் அமுல்படுத்தியிருந்தால் 38 உயிர்கள் போயிருக்காது எல்லா சட்டங்களும் மக்களுக்காகத்தானே இனியாவது நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ளுமா?? மீண்டும் ஒரு கேரளா மாநிலத்தில் நடந்த மாதிரி நிலச்சரிவு நடக்கக் கூடாது இயற்கை ஒரு அளவுதான் தாங்கும் மனிதன் தன் சுய லாபத்திற்காக இயற்கையை எல்லை மீறி திருடிவிட்டான் படித்தவன்தான் நிறையவே தவறு செய்கிறான் சுய ஒழுக்கம் இருந்தால் இந்த கட்டுப்பாடுகள் அவசியமே இல்லையே பணத்தாசை யாரை விட்டது??
கும்பமேளாவும் இதுவும் ஒன்றா? அது பலவருடங்களுக்கு பின் ஒரே முறை நடப்பது இது வருட வருடம் நடப்பது 62 கோடி பேர் போன இடத்தில இப்படி நடந்துள்ளது இங்க அதிக பட்சம் 10 ஆயிரம் பேர் ஒருநாளைக்கு அதுக்கு இவ்வளவு குழப்பம்
நடுநிலை அற்ற கருத்து
குற்றாலத்திரு விதிக்கவேண்டும் குடிகாரனுக்கு பொறம்போக்குக பாட்டிலை குடிப்பது குடிப்பது சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பது
அறிவு இருக்கா உங்களுக்கு சென்றவருடமே சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழும் ஊட்டி கொடைக்கானல் ஆகிய ஊர்களில் இதனால் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.. உங்க e pass முறையை குப்பையில் போடுங்க.. அப்ளை செய்யும் அனைவருக்கும் பாஸ் கிடைத்துவிடுகிறது பிறகு எதற்கு இந்த தேவையில்லாத ஒரு நடைமுறை. ஒழுங்காக ரோடு போட ஒரே ஒரு உத்தரவு போடுங்க
இதே போன்ற கட்டுப்பாடுகள் மற்ற சுற்றுலா இடங்கள், கோவில் இருக்கும் நகரங்களில் கூட விதிக்க வேண்டும்.
நல்ல முயற்சி… நல்ல வழிகாட்டுதல்… ஆனால் இதை செய்வதற்கு தானே அரசாங்கம்? நீதிமன்றம் வழிகாட்டுதல் என்பது இந்த அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. வாழ்க நீதிமன்றம்
உபயோகமில்லாத ஒரு உத்தரவு தான் இது. அப்ளை செய்யும் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு முறைக்கு எதற்கு இந்த பில்ட் அப்பு ...இவனுங்களால ஒரே உத்தரவு மூலம் ரோடுகளை ஒழுங்காக போட சொல்லமுடியும் அதை ஏன் போடமாட்டேங்கிறாங்க...
சொந்த நாட்டில் சுற்றுலா செல்வதற்கு சுதந்திரம் கிடையாது.
சுற்றுலா போகனும்னா போற இடத்தை சுத்தமா வச்சுக்கனும், அசுத்தமாக்குனா இப்படி தான் சொந்த நாட்டில் நிறைய condition போடுவாங்க. Self discipline இருந்து சுத்தமா வச்சுகிட்டா யாருக்குமே எந்த பிரச்சினையுமே இருக்காது.