வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அதிமுக பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தது ஏன் என்று இப்போது புரிந்து விட்டது!
முறைதவறி, அரசியல் கட்சியின் பின்னணியோடு வருமானம் ஈட்டுபவர்களிடம் தான் இன்று கோடிகள் குவிகின்றன. நேர்மையாக வாழ நினைப்பவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடையாது. அவர்கள் வாழ்வு, கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனாளியாகவே இறக்கிறார்கள்
இவர் மாஜி அமைச்சர் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. பினாமி சின்ன வீடு பெரிய வீடு என்று பல பெயர்களில் கொள்ளை அடித்த பணம் இருக்கும். அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை என யார் வந்தாலும் கவலை இல்லை. சுப்ரீம் கோர்ட் வரை செல்ல பணம் இருக்கிறது. எனவே ஜாமின் வாங்கி சந்தோஷமாக காலம் கழிப்பார் உச்ச கோர்ட்டில் இருக்காக வாதாட சில பணக்கார வக்கீல்கள் இருப்பர் அவர்களிடம் ஒரு பகுதி லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல நீதி அரசர்களும் உண்டு. எனவே இவருக்கு பயமில்லை.
10 பவன் நகைக்கு police அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்கிறார்கள். இங்கு 44 கோடி பணம் ஊழல் செய்து ஒழித்து வைத்து உள்ள அரசியல்வாதி சுதந்திரமாக வெளியே திரிகிறார். இங்கு police, நீதி மன்றம், பத்திரிகை துறை தூங்குகிறது நிரந்திரமாக
44 லட்சம்
கைது செய்யப்பட்ட 4 பேருமே, கொஞ்ச நாள் தலைமறைவா இருந்துட்டு, முதல் தகவல் அறிக்கை வந்தபிறகு, அதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அந்தப் பணத்தோட நீதிமன்றத்திலே சரணடைச்சிருக்கணும்... 44 லட்சத்தை திருப்பி கொடுத்துட்டு, மீதி 16.55 கோடிப் பணத்தோட தண்டனை காலம் முடிஞ்சவொடனே குடும்பத்தோட வெளிநாட்டுக்குப் போய் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம் ....ரொம்ப ஆங்கில சினிமா பார்ப்பதின் விளைவு
சொத்துக்களை விற்று 44 லட்சம் வைத்திருந்ததாக சொல்கிறார் புகார்தாரர். சொத்துக்களை விற்று ஏன் பணமாக வைத்திருக்க வேண்டும். 49 ஆயிரத்தை தாண்டினால் வங்கி மூலம் தான் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும். சொத்துக்களை யார் யாருக்கு விற்றார் என்னென்ன சொத்துக்கள் விற்கப்பட்டன அவற்றின் ஆவணங்கள் என்ன வாங்கியவர்கள் ஏன் பணமாக கொடுத்தனர் எந்த பதிவு துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது போன்ற விவரங்களை வருமான வரித்துறை கேட்காதா. கேட்காது ஏனென்றால் பாஜகவுடன் அண்ணா திமுக கூட்டணி வைத்துள்ளது எனவே பாஜக வருமான வரித்துறை இவர்களை எதுவும் செய்யாது. முன்னாலய மந்திரி தற்போது உள்ள ஆளும் கட்சி மந்திரிகளுடன் நெருக்கமாக இருப்பதால் எல்லாம் சாதகமாக உள்ளன. இதில் ஆளும் கட்சியினருக்கு எவ்வளவு கோடிகள் பங்கு போயிற்றோ . கொள்ளை போனது 17 கோடிகளா 60 கோடிகளா 600 கோடிகளா ஆண்டவனுக்கே வெளிச்சம். தினக்கூலி வேலை செய்பவர்கள் 500 ரூபாய் 600 ரூபாய் சம்பளம் பெறுவதற்கு வெயிலில் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு லட்சங்களும் கோடிகளும் காப்பி சாப்பிடுவது போல் உள்ளது. 3000 ரூபாய் லஞ்சம் பெற்றவரை மறைந்து இருந்து பிடித்ததாக உலக மகா சாதனையாக மார் தட்டி கொள்கிறார்கள். ஆனால் கோடிகளை கொள்ளையடிப்பவர்கள் சுதந்திரமாக ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர்.
மாஜி அமைச்சர் என்று பெயர் சொல்லாமல் செய்தி போட்டுவிட்டு அந்த செய்தியின் கீழ் வேறு ஒரு செய்தியில் அந்த மாதிரி அமைச்சரின் புகைப்படத்தை போட்டு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி
ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள் கேட்டுக்கொண்டாள் இந்த காவல் துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது பாருங்கள்
நடுவில் தொப்பிகளுக்கு பாதி?
அமித்திமுக ஆட்களுக்கு எதிரா ஒரு ஃபைல் தயாராக இருப்பதாக எனாமலை சொன்னாரே .... இவருக்கு எதிரானதா இருக்குமோ ???
உள்ளூர் ராஜு தான் அவரு வேற யாரு. கருப்பு பணத்தை எப்படி பதுக்குவது எங்கே வைப்பது என்பது இவர்களுக்கு சாமர்த்தியம் போதாது திமுக மந்திரிகளிடமிருந்து வகுப்பு எடுத்துக்க வேண்டும். பல்லாயிரம் கோடிகளை சுருட்டி ஆளும் கட்சியினர் எங்கே வைத்துள்ளனர் எப்படி வைத்துள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது.