வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எல்லாம் சசிகலாவின் குழந்தைகள் பிஜேபி ஆட்சல் கூட
இந்த மாதிரியான மோசடி கும்பலை அதிமுகவால் சேர்க்க வேண்டும் என்று அண்ணாமலை பிசெபி வகையிறாக்கள் தொடர்ந்து சொல்லி கொண்டு இருப்பது அவர்களால் இவர்களுக்கு ஆதாயம் பெறப்பட்டுள்ளதான்னு ஐயம் ஏற்படுகிறது.
30000 கோடி டாஸ்மாக் ஊழல் அப்படினு சொல்லிய செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையே தடுமாறிக்கிட்டிருக்கு,. இதுல 200 கோடி ஒரு செய்தியா தெரியல. நீதிமன்றம் வேற குறுக்கு சால் ஒட்டிக்கிட்டிருக்கு. 3 நாள் முன்னாடிகூட விடியலார் அவருக்கு, கோடு , ரோடு ன்னு சான்றிதழ் குடுத்திட்டிருக்காரு. அமலாக்க துறை விசாரணை ன்னா யாரும் பயப்படுற மாதிரி தெரியல.
இந்த திருட்டு ஊழல் கும்பலை தினகரனை அண்ணாமலை சந்திக்கப்போறாராம். இந்த திருட்டு ஊழல் கும்பலை அதிமுக வில் எடப்பாடி சேர்க்கணும்னு செங்கோட்டையன் அமித்ஷா சொல்றாங்க. விளங்கிடும்.
இவங்க சொந்த ஊர்ல குடிக்க தண்ணி கூட ஒழுங்கா கிடைக்காது. அவரசத்திற்கு மன்னார்குடிதான் வரணும். இந்த ஊர் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இவரது தம்பி ஊர்ல மகளிர் கல்லூரி நடத்துகிறார். ஜெயலலிதாவின் நிழலால் இவ்வளவு பினாமி சொத்து. பெரிய தில்லாலங்கடி பொம்பளைய இருக்கும் போலயே?
பினாமி என்று தெரிந்தும் அவர்களின் சொத்தை முடக்காமல் விட்டது ஏனோ ?
வெறுமனே ஈடியோ கடை வைத்திருந்த இந்த அம்மையாருக்கு இவ்வளவு சொத்தா எங்கிருந்து எப்படி எப்போது சேகரிக்கப்பத்து புலன் விசாரணை முதலிலிருந்தே நன்றாக தொடங்கினால் முழு பூசணிக்காயையும் கண்டு பிடிக்கலாம் இதனால் இன்னும் பலர் சிக்குவார்கள் திசை மாறும்