வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஜல்லி கட்டு தடை செய்யப்படவேண்டிய விளையாட்டு. வருட வருடம் சிலர் இறக்கிறார்கள் பலர் காயப்படுகிறார்கள். இதற்காக போராடிய சிலர் இந்த விளையாட்டால் பாதிக்கப்படாதவர்கள். பப்ளிசிட்டிக்காக போராடிவிட்டு அது கிடைத்தவுடன் அதை பயன்படுத்தி பணம் செய்கிறார்கள். இந்த விளையாட்டில் கலந்து கொண்டால் வரும் பலனை அவர்கள் தான் அனுபவிக்க வேண்டும். அரசு பணத்தை செலவு செய்யக்கூடாது.
இன்றுவரை எனக்குப் புரியாத விஷயம். ஜல்லிக்கட்டை தடை செய்தது யார்? யாரை எதிர்த்து யார் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தினர்? மத்திய திமுக கூட்டணி அரசு தடை செய்திருந்தால் திமுக வே எதற்குப் போராட்டம் நடத்தியது? ஆக பொது மக்களுக்கு சம்பந்தமில்லாத போராட்டம். போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 176000000000 திமுகவே இழப்பீடு கொடுக்கலாம். தேர்தலில் உதவும்.
இது எல்லாம் ஒரு வீர விளையாட்டா ஒரு மாட்டை நூறு பேர் சேர்ந்து பிடிக்க முயற்சிப்பது ஒரு வீர விளையாட்டு அல்ல ஒத்தைக்கு ஒத்தையாக நின்று தனியாக விளையாட வேண்டும்... கூட்டமாக சேர்ந்து கொண்டு நடுவில் மாட்டை வைத்துக் கொண்டு ஒருவன் காலை பிடிப்பது ஒருவன் வாலைப்பிடிப்பது ஒருவன் கொம்பை பிடிப்பது கேவலமாக இருக்கிறது வீர விளையாட்டு என்று சொல்வதற்கு
நஷ்ட ஈட்டை தாக்குதல் நடத்திய போலீஸ்காரங்க சம்பளத்திலிருந்து குடுங்க. ஏற்கனவே பலருக்கு தண்ட சம்பளம். மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கக் கூடாது.
ஜல்லிக்கட்டில் உயிர் இழக்கும் "படுகாயமுற்று உடல் உறுப்புகளை இழக்கும் இளைஞர்களுக்கு ஏதேனும் கிடைக்கிறதா.
பாதிப்பு ஏற்பட்டால் போராட்டம் நடத்தியவர்கள் தலைமை தாங்கியவர்கள்தான் ஈடு செய்யனும். அரசு தரோநும் என்பது என்ன நியாயம்
யாரும் குறை சொல்ல முடியா ஆட்சியில் இப்படியும் நடக்குதா