வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தமாதிரி பெயர் கொண்ட ஆட்கன்தான் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
இலங்கை ராணுவத்தினரால் தமிழக இந்திய மீனவர்களுக்கு பிரச்சினை என்றால், உடனே பிரதமருக்கு கடிதம் எழுதும் முதல்வர், தன்னுடைய மாநிலத்தில், அதுவும் தலைநகர் சென்னையில், இப்படி போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தல் நடப்பதை தடுக்க யாருக்கு கடிதம் எழுதுவார். அல்லது கடத்தலை தடுக்கச்சொல்லி பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதினால், முதல்வர் உடனே நடவடிக்கை எடுப்பாரா?
போதை பொருள் சாப்பிட்டவன்தான் இப்படி பொருள் இல்லாத பதிவை போடா முடியும்
காவி கலரில் கண்ணை மூடிய படி கடத்தல் களவாணிகளை மூடி மறைக்கும் காரணம் என்னவோ...?? விடியா அரசு ஆணையோ
சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் முக்கியமான hub விடியலின் குன்றியம்
தமிழக முதல்வர் என்ன செய்கிறார்? தமிழக காவல்துறை என்ன செய்கிறது? போதைப்பொருள் இல்லா மாநிலமாக மாற்றுவோம் என்று சூளுரைத்த முதல்வருக்கு இதுபோன்ற கடத்தல்கள் தெரியாதா? அவருடைய இரும்புக்கரம் ஏன் இதுபோன்ற கடத்தல்களை தடுக்கவில்லை? இரும்புக்கரம் துரு பிடித்துவிட்டதா?
தமிழன் எதோ வயிற்று பிழைப்புக்கு கடத்துறான்? அதை இந்த ஒன்றிய அரசு கொஞ்சம் கூட இறக்க குணம் இல்லாமல் கைது செய்வது பாசிசம்? வண்மையாக கண்டிக்குறோம்? தமிழன் போதை பொருட்கள் கடத்தகூட உரிமை இல்லையா? ஆதி கூடிகள் போதை பொருட்கள் கடத்த உரிமை வழங்காத ஒன்றிய அரசை தமிழர்கள் சார்பாக வண்மையாக கண்டிக்குறோம்?
எந்தா விடியல் சாரே, நம்ம ஆட்களை சங்கி அரசின் கைக்கூலி கைது செய்து விடியலின் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சின்னு கடிதம் எழுது, அப்பால இது குஜராத்துல இருந்து வந்துச்சி, அமிட்ஷா தான் பொறுப்பு, சந்தேகம்னு கிளப்பி விடு, நம்ம ஆட்சில போதை, சாராயம், கொலை இதெல்லாம் கெடயாதுன்னு அப்பாவும் ராகுவும் விட்டு ஸ்டேட்மெண்ட் குடுக்க சொல்லுங்க
போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
17 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago