வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இலட்சம் இல்லை.கோடி செலவு ஆகி இருக்கும்.
அது சரி. இது என்ன ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தா
அடத்தவன் பையில இருந்து எடுத்து திங்க இது போல பல கூட்டம் நாட்டில உண்டு
செலவு செய்வதிலும் விதி முறை கடைபிடிக்கவேண்டும். அரசில் பொருள்கள் வாங்கவேண்டுமென்றால் குறைந்த quotation கொடுத்தவர்கள் இடம்தான் வாங்கவேண்டும். ஸடார் ஹோடேல்களிடம் இருந்து வாங்கமுடியாது. வீதி ஓரத்திலுள்ள நடைபாதை கடைகள் இடமிருந்து தான் உணவு வாங்கி கூட்டத்தில் வழங்கவேண்டும்.
மூன்று குடும்பங்கள் 1.5 வருடத்திற்கு நிம்மதியாகச் சாப்பிடுவார்கள்.
15 பேர் கொண்ட குழுவுக்கு, மீட்டிங் ரூம் வாடகை, தங்கும் வாடகை, சாப்பாடு, போக்குவாரத்து etc, இன்ற காலகட்டத்தில் ஒரு மீட்டிங் தல 1.5 lakhs போதுமானதாக இருக்காது போல் தான் தோன்றுகிறது.
டீ செலவு என்று கணக்கு காட்டிவிட்டு, அந்த கொள்ளையடித்த பணத்தில் தங்கள் பெண்டாட்டிகளுக்கு நகை வாங்கி போட்டு அழகு பார்ப்பார்கள்
கோனார் கடையில் வருஷம் பூரா, கறி கஞ்சி அடிச்சாலும், இவ்ளோ செலவாகாதே. நெல்லுக்கு பாயும் நீர், புல்லுக்கும் பாய்கிறது.
திருடர்கள் என்ற பேய் கூட்டம் அரசாண்டால் பிணம் தின்னும் கழுகுகளுக்கு கொண்டாட்டம்.
மீட்டிங்கில் கலந்துகொள்ள அமைச்சர் உள்ளிட்ட பெருந்தலைகள் வரும்போது பூங்கொத்து.. புத்தகம்.. சால்வை.. மாலை.. ஸ்வீட்.. காரம்.. தண்ணீர்பாட்டில்.. அலங்கார வளைவு.. இன்னும் இத்யாதிகள் உள்ளன.. நடைமுறை தெரியாமல் பேச வருவது ..
அவனுகளுக்கு எதுக்கு பூங்கொத்து சால்வை இன்னும் பிற. வெட்டி செலவு.