வாசகர்கள் கருத்துகள் ( 31 )
Why said Inspector Silent on Vested Political/Groups/Gangs Extensive Interferences in Investigations-Arrests-Defamations-Prosecutions-Convictions etc in False Cases, Mamool Extortions etc etc
அந்த ரைட்டருக்கு அரசியல்வாதிகளின் பின்புலம் இருக்கும் அந்த அகம்பாவத்தில், தன்னை இன்ஸ்பெக்டர் என்ன, DSP ஆகக்கூட எண்ணி ஆட்டம் போடலாம் அவரின் underground செய்லல்களுக்கு இன்ஸ்பெக்டர் இடையூறு செய்திருக்கலாம் பொறுமை எல்லை மீறிய நிலையில்தான் ராஜினாமா செய்திருக்கிறார் பாவம் இன்னும் இத்தகைய போலீஸ் ஆபீசர், போலீஸ் ஊழியர்கள் குடும்பப் பொறுப்புக்காக அடங்கி நடக்கும் நிர்பந்தத்தில் இருக்கிறார்களோ?
சபாஷ்
மீடியாக்களுடன் இணைந்து ஒரு அரசியல் ஸ்டன்டு
கிழவியை பிடிக்க அல்லது சிறார்களை பிடிக்க என்று சிறப்புப்படையே உருவானால் கொஞ்சம் நஞ்சம் மனச்சாட்சியுள்ள காவலர்கள் எப்படி வேலை செய்யமுடியும்?
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
இதனால் ராஜினாமா செய்வதால் ஒரு பலனும் ஏற்படாது.அதைவிட பதவியிலிருந்து கொண்டே குறிப்பிட்ட நபருக்குத் தொல்லை கொடுப்பதன் மூலம் அவரை ஓரளவு அடக்கி வைக்கமுடியும்.ஒரு காலத்தில் வெல்லவும் முடியும்.
இதுதான் விடியல் சர்வாதிகார ஆட்சி. காவல் துறை வெட்கி தலை குனிகிறது
ராஜினாமா செய்யாமல், சட்டத்தின் மூலமாக போராடவேண்டும். இப்பொழுது என்ன ஆகுமென்றால், அந்த ரைட்டர் தன் இஷ்டத்துக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வார். அவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக, திமுக பு ற ம் போக்குகளுக்கு ஆதரவாக இருக்கும்.
16 வருட சர்வீஸ் இருந்தும், இவருடைய டிரைவர், இவரை விட குறைந்த ரேங்க்கில் உள்ள காவலர்களைக் கூட கட்டுப்படுத்த இயலாத இவர் ஒரு கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, ஏன் சாதாரண கோவில் திருவிழா கூட்டத்தைக் கூட கட்டுப்படுத்த முடியாது. இவர் இன்ஸ்பெக்டராக இருக்க சற்றும் தகுதியற்றவர். ராஜினாமா செய்ததே நல்லது. கிளம்பு கிளம்பு.
வீட்ல, உன் பொண்டாட்டி என்ன மதிக்கிறதில்லன்னு அம்மா சொன்னா, மருமகளை அடக்க தெரியலே வெளியே போன்னு சொல்றது நல்ல த்ரிவேடிய ஸ்டாக்க்கு....