வாசகர்கள் கருத்துகள் ( 9 )
குற்றவாளிகளுக்கு தமிழகத்தில் சன்மானம் கொடுத்த போலீஸ் உயர் அதிகாரி, ஆட்சியில் உள்ள பெரும் தலைவர்கள், இவனை, செந்தில் பாலாஜியை அம்போ என்று கைவிட்டதுபோல கைவிட்டுவிட்டனர்
BJP is waiting for result of Parliamentary election If situation comes as DMK support is required to form the new Govt?? So, slow and soft approach is going on
இந் திய அவர்களை சீரழிக்கும் போதை மருந்து விற்பனைசெய்த பிரபல கட்சியின் தலைவர் என மக்களையும் கட்சியின் தலைமையும் ஏமாற்றியுள்ளார் சிங்கப்பூர் போல மரண தண்டனை ஒன்றே சரியானது
அப்பாடி திராவிட மாடல் வளர்ப்பு அப்படி, யாரையும் காட்டி கொடுக்கல, கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க
பாலூட்டி வளர்த கிளி எசமானின் பெயரை கூறி விடுமோ என அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது எதுவும் ஜூன் க்கு பிறகு தெரிந்துவிடும் போதை மருந்து விற்று கிடைத்த காசை....
கூட்டாளி திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற உதயையும் உதைகணும் என்று தமிழன் எதிர்பார்க்கிறார் கள்
கேஜ்ரிவாளின் நண்பன் போல தெரிகிறது கடலில் உடைத்து வீசிய பாகங்களை எடுத்தால் ஆப்பிள் ஒத்த்துழைப்பில் தகவல்களை திரட்டுவது எளிது தவிரவும் ஆப்பிள் நிறுவனம் போதைப்பொருள் ஒழிப்பில் ஆர்வம் காட்டிவருகிறது தகவல்களை ஐகிளவுடில் பதிவேற்றம் செய்திருந்தாலும் எளிதாக எடுத்து விட முடியும் எப்ஏ மட்டும் சரியாக செட் செய்திருந்தால் போதுமானது
கேஜ்ரிவாளின் நண்பன் போல தெரிகிறது கடலில் உடைத்து வீசிய பாகங்களை எடுத்தால் ஆப்பிள் ஒத்த்துழைப்பில் தகவல்களை திரட்டுவது எளிது தவிரவும் ஆப்பிள் நிறுவனம் போதைப்பொருள் ஒழிப்பில் ஆர்வம் காட்டுவருகிறது தகவல்களை ஐகிளவுடில் பதிவேற்றம் செய்திருந்தாலும் எளிதாக எடுத்து விட முடியும் எப்ஏ மட்டும் சரியாக செட் செய்திருந்தால் போதுமானது
ஜாபரிடமிருந்து காசோலை மூலமாக பணம் பெற்றவர்களை விசாரிக்க மாட்டார்களா என்ன? நடிகர் சங்க கட்டிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த மந்திரியோடு புகைப்படம் எடுத்த பின்னும் இன்னும் ஏனிந்த தயக்கம் அவரை கூப்பிட்டு விசாரிக்க விசாரணையில் தொய்வுதான் தென்படுகின்றது ஏன் என்று பலருக்கும் குழப்பமாகவே இருக்கிறது விசாரணை வளையத்துக்குள் எவரையும் கொண்டுவந்து விசாரிக்க அனுமதி உள்ளபோது ஒருசிலரை மட்டும் கடமைக்கு விசாரித்து அனுப்பியது போலவே தெரிகின்றது காரணம் விசாரணைக்கு போயிட்டு வந்த அமீர் பேட்டிகளில் தன்னை மிக மிக உத்தமனை போல பேசுகின்றார் ஒரே குழப்பமாக உள்ளதே சாமானியர்களுக்கு மட்டுமே விசாரணையில் கடுமை தெரியுமா?
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
3 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
3 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
4 hour(s) ago