வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பணப் பரிமாற்றத்தையே ஒழிக்க வேண்டும். யூ பி ஐ /ஜி பி முறையில் மட்டும் பணப் பரிமாற்றத்தை நடைமுறை படுத்த வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு குடிகாரனும் எவ்வளவுக்கு குடிக்கிறான் என அறிய முடியும்.
சூடு வாய்த்த கோடுகளை உருவாக்கினால் அப்படியே பணத்தை அபேஸ் செய்துவிட முடியும். ஆகவே போதை வருவதற்குள் கணக்கை சரி பார்த்துக்கொள்வது நல்லது.
குடிகளின் குடிகெடுக்க நவீனம் ......... வாளுக திருட்டு திராவிட மாடல் ....
மொத்ததுல அரசியல்வாதி அதிகாரிங்க தான் கயவனுங்க. அவங்க தான் இலக்கு நிர்ணயித்து ஊழியகளை பிழிஞ்சு எடுக்கிறது. ஊழியர்களும் இதை வாய்ப்பா பயன்படுத்தி அவங்களும் கொள்ளையடிச்சிப்பாங்க. மொத்ததுல இவனுங்க எல்லோருமே கூட்டுக்களவாணிங்க தான். இனிமே இந்த மொத்த கூட்டமும் சேர்ந்து கியூ ஆர் கோடுக்கே டுப்ளிக்கேட் கியூ ஆர் கோட் கண்டுபிடுச்சிருவானுங்க.