வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கருத்து கூற இன்னும் காலம் கனிய வில்லை
நெகிழி மக்களுக்குக்கிடைத்த வரப்பிரசாதம். அதனை மறு சுழற்சி செய்வதுதான் விவேகமான செயல். முன்பு கண்ணாடி பாட்டில்களை உபயோகப்படுத்திய பொழுது மக்கள் அதனை திருப்பிக்கொடுக்கும் முன் மண்ணெண்ணெய் வாங்குவது முதற்கொண்டு பல விதமாக உபயோகப்படுத்தி பின் கொடுத்தார்கள். அதனை சுத்தமாகக் கழுவுவது செலவு பிடிக்கும் வேலை. பெங்களூரு போன்ற நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேமித்து மறு சுழற்சி செய்ய அனுப்புகிறார்கள். அரசு சாரா சேவை மையங்கள் இதனை முன்னெடுக்க வேண்டும் .
உ.பி ல சீனாவிலிருந்து ஒரு வேதிப்பொருளை இறக்குமதி செய்து அதில் தண்ணியைக் கலந்தா சுத்த பசும்பால் ஆயிடுதாம். ரொம்ப வருஷம ஒரு உ.பி அங்கே அப்பிடி செயற்கைப் பால் தயாரிச்சு கொள்ளை லாபமாம். இன்றைய தினமலர் பத்திரிகை செய்தி இது. உ.பி க்காரன் எவ்ளவோ முன்னேறிட்டான். இங்கே நாம பாட்டில் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம்.
பிளாஸ்டிக் ஒழிப்பதில் என்ன, அரசு, தனியார் என்ற பாகுபாடு, விதிமுறை என்பது எல்லாருக்கும் பொருந்தும். பிளாஸ்டிக் உற்பத்தியை தடுக்க வேண்டுமே தவிர, உபயோகப்படுத்துவர்கள் அல்ல .
இன்னைக்கு செலவு அதிகரிக்குமாம். ஆனால் வருங்கால தலைமுறை கஷ்டப்பட்டால் பரவாயில்லையாம். பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க வேண்டுமென்று வெறுமே கூறும் நீதிமன்றங்கள் அதை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பிளாஸ்டிக் வருவதற்கு முன்பு மனிதன் வாழவே இல்லையா? மனிதன் மட்டும் எதோ புத்திசாலி போல மற்ற உயிர்களை வதைத்து வருகிறோம். ஆனால் இதற்கான தண்டனையை இயற்கை கொடுத்தே தீரும்.
டாஸ்மாக்கில்தான் அந்த பத்து ரூவா ப்ராப்லம்னா இங்கியும் கொண்டுவரலாமா? பிளாஸ்டிக் உபயோகத்தை அறவே ஒழிக்கணும்னு சொல்றது கனம் கோர்ட்டார் அவர்களுக்கு தெரியாதா என்ன. இருந்தும் இந்த உத்தரவா? நோட்டா கொண்டுவந்து என்ன பலன் கண்டார்கள் என்று அறிவுஜீவிகள்தான் விளக்கணும் இவர்களுக்கு தேவை வெறும் வாய்க்கு மெல்ல அவல் மாதிரி சொத்தையான ப்ராப்லம்