வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது போன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் திமுக ரௌடிகளையும் சுட்டுப் பிடிக்க முடியாதா?
டாஸ்மாக் கொள்ளை எப்படி சுடுவிங்கோ ஆபீசிர்
சுடுவதுதான் சுடறீங்க நீரை நெஞ்சில் சுட்டு தள்ளவேண்டியதுதானே. இவனை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றால் அங்கு அவனுக்கு கண்டிப்பாக ஜாமின் கிடைக்கும். வழக்கு இழுக்கும் ஒரு 5 அல்லது 6 வருடங்களுக்கு. மக்கள் வரிப்பணம் வீண் செலவு கால விரயம் வேறு.
12 வழக்குகளிலும் நீதிமன்றம் ஒரு குற்றவாளிக்கு தண்டனை கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை.
கோர்ட்ல இவன, இந்த மாதிரி ஆட்களை தனியா குற்றம் செய்து கெத்து, பருத்தி வீரன் கார்த்தி மாதிரி காமிக்கிறவங்கள அவங்க வீட்டு நபர்கள் முன்னாடி விசாரிச்சு தலை குனியராங்களா இல்ல தலை நிமிரும் பணிகளை செஞ்சாங்களானு புரிய வெக்கணும். ஒரு / இரு குற்றம் செஞ்சிமுடிச்சவுடனே காவலர்கள் எவ்வளவு பணம் வாங்கி அடித்து வாங்கினாங்கனும் கணக்குல அடங்கும் இந்தமாதிரி தொடர் குற்றம் செய்யும் ஆட்களுக்கு