வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இன்றைய தொழில் நுணுக்கத்தில் இராட்சச கான்க்ரீட்களை உருவாக்கி கரையோரம் போட்டால் மண் அரிப்பு குறையும். அறநிலையத்துறையே கூட அதை செய்யலாம்.
இது போன்ற கோவில் அபிவிருத்தி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள், மண் அரிப்பு தடுப்பது போன்றவை விடியல் அரசு சமத்துவம் சகோதரத்துவம் மத சார்பின்மைக்கு எதிரானது .. இப்போது நடக்கும் ஆட்சி காலில் செருப்புடன் சமத்துவ பொங்கல் கொண்டாடும் ஆட்சி நடக்குது ....இங்கே சிரியா பிரச்சனைக்கு சமூக நீதி மத சார்பின்மையாக கவர்னருக்கு எதிராக மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவானுங்க..அதனால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மணல் அரிப்பு பக்தர்கள் ஆபத்தான நிலையில் நீராடுவது பற்றி விடியல் நடவடிக்கை எடுக்கும் என்று கனவு காண வேண்டாம் ....