வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு தூய்மை பணியாளருக்கு மாதம் ஒன்றுக்கு அவுட்சோர்சிங் ஏஜென்சிக்கு சென்னை மாநகராட்சி தருவது ரூ.௩௦ஆயிரம்..இதுநாள் வரை அவர்கள் வாங்கியது தலா 23000... தற்போது புது கம்பெனி வரப்போவது தலா ௧௬௦௦௦...வித்தியாச தொகை திமுக கும்பலின் சுரண்டல்.. அப்புறம் ஏன் போராட மாட்டார்கள்.. மாநகராட்சி நேரடியாக தலா25000ரூபாய் கொடுத்தாலே மாநகராட்சிக்கும் தொழிலாளர்களுக்கும் லாபமே..ஆனால் திருட்டு திராவிட கும்பல் வாய்க்கரிசியை வழித்து தின்பது இயலாது என்பதால் பினாமி கம்பெனி மூலம் சுரண்டல்.....
இன்று இரவு தீபாவளி தான் , வெளிச்சத்தில் கைது செய்தால் மக்கள் பிரச்சனை இரவு 12 மணிக்கு மேல் கைது செய்து அப்புறப்படுத்தி விடுவார்கள் இல்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு ஆகிவிடுமே
If the demands of the sanitation workers are fair, it is the duty of the DMK government to fulfill them. But sitting in front of the Ribbon Building and obstructing traffic for that purpose is unaccep.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் திராவிட மாடல் அரசே
ராயபுரம் எல்லாம் பழைய பகுதிகள் செய்தி தவறுதலாக த் தரப்படுகிறது பாரதி பேசியவற்றைக் கேளுங்கள் மாநகராட்சி பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாள 16009 சம்பளத்திற்கு மாற்றப் படுகிறார்கள் இது அரசாங்க தவறான அனுகு முறை என்று தான் சொல்ல வேண்டும் ஒப்பந்த வேலை செய்பவர் களை வேறு ஒப்பந்தக்காருக்கு மாற்ற அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தானே ஒப்புதல் தர வேண்டும் அதுவும் தமிழகத்தில் யாரும் இல்லை வெளி மாநில ஒப்பந்தம் இதை சட்டசபையில் பேசிய தா அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக தி மு கா கூட்டணி ஒப்பந்த அறிக்கை செய்தி தாள் கெஜெடில் வந்ததா எதுவும் நடைமுறை சரிொயில்லை நீதிமன்றம் தானாக இதை விசாரித்து இருக்க வேண்டும். தூய்மை முக்கியமில்லையா அதை விட்டு அகற்றப்பட்டு வேண்டும் என்பது அவர்கள் என்ன குப்பையா தவறான அனுகுமுறை வழக்கு ஒரு பெண் போட்டது இன்னும் கேவலம் அவர்கள் வீட்டு குப்பை யார் அள்ளுவது முதலில் உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும் பழைய தொகுதிகளில் ஒப்பந்தக்காரர் எங்கிருந்து வந்தார் அவ்வளவு ம் திரைகதை வசனம் நாடகம் போடுகிறது தொழிலாளர் திறை அமைச்சர் கிராம த் தன் தானே தீண்டாமை ஒழிந்துவிட்டதா தூய்மை பணியாளர்கள் பணி எவ்வளவு முக்கியம் அறிந்தவர் தானே அவர்களுக்கு ரிய நியாயம் கிடைக்க வேண்டும்
ஒப்பந்தம் முடிந்த நிறுவனத்திடம் மாதம் 23,000 ரூ ஊதியம் வாங்கிய தூய்மை பணியாளர்கள் இப்போது புது நிறுவனத்திடம் புதிதாக ஒப்பந்தப்பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனராம் . புதிய ஒப்பந்தத்தின் படி அவர்களின் ஊதியம் மாதம் 16,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாம் ....வருடா வருடம் சம்பளம் ஏற்றுவார்கள் ...திராவிட மாடலில் சம்பளம் குறையுமா ??....இதை கேட்டால் நடு ராத்திரி ஊழியர்களை விடியல் மந்திரி மிரட்டறான் ..
10 மாதங்கள் வேளாண் சட்டம் பனியில் போராடி 700 பேர் இறந்தார்களே அதை விட கொடுமை உண்டா
700 பேர் இறந்தார்களே …இலங்கையில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதை பத்தி ஞாபகம் வராதே அந்த ஆர்டிஸ்டுக்கு
பத்து நாட்களாக சோறு தண்ணீர் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சென்னையில் போராட்டம் ...துய்மைபணியாளர்களை வேலை நிரந்தரம் செய்வோம் என விடியல் 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தாரா இல்லையா..??...இதை கேட்டால் நடு ராத்திரி ஊழியர்களை விடியல் மந்திரி மிரட்டறான் ...இப்போது போலீஸ் மிரட்டுது ....
அய்யா... அறிவுலக மேதை... எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமே... தினமலர் படிப்பதே இல்லையா... ///சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.-/// அப்படீன்னு இன்று பிற்பகல் தினமலர் செய்தி வெளியிட்டிருக்கு... ஆனால், நீ... .இப்போது போலீஸ் மிரட்டுது ....ன்னு சொல்லி இருக்கே...? உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உன்ன மாதிரி தற்குறிங்க மதிக்காம இருக்கலாம், ஆனால், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மதிக்கலைன்னா... அப்புறம் நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டு... மன்னிப்பு கேக்கணும்... இது தெரியாம... மாக்கா மாதிரி கமெண்ட் போட்டிருக்க...