வாசகர்கள் கருத்துகள் ( 44 )
கட்டுக் குடும்பத்துக்கு சற்றும் சளைத்தல்ல இந்த சசிகலா. மாபெரும் இரும்பு மனுஷியை கையில் போட்டுகொண்டு கொள்ளையடித்தவர். தமிழக திருட்டு த்ரவிஷன்களை பிடித்து உலுக்கினால் இந்தியாவின் அத்தனை கடனையும் நிர்மூக்கமாக்கலாம்
இது என்னவோ சசிகலாவுக்கு மட்டும் வைய்த்த செக் க்காக தெரிய வில்லை. நான் நான் என்று மார் தட்டிக்கொண்டிருக்கும் ஒரு கரும் குண்டு பூனையை மிரட்டுவதர்காக இருக்கும் என்று தோன்று கிறது தேர்தலுக்கு பிறகு பூனை பெரிய கூண்டுக்குள் மாட்டி திரு திரு வேன முழிக்க போகுது. துண்டை காணோம் துணியை காணோன்னு. இருட்டு சந்தில் ஓடி மறைய்ந்து தப்பித்து கொள்ள பார்க்கும். விடியலே வெள்ளைய்ய கொடியுடன் அடிக்கடி டில்லி பயணிக்கும் போது பூனை என்ன செய்ய முடியும். இப்போ ஜால்ராக்களுடன் போடும் ஆட்டம் அப்புறம் டமால்.
இந்த வியாபாரம் நடந்தப்ப ஜெயல்லிதா அப்போலோவில். சாக கிடந்துச்சு, ஆயாம்மாவுக்கு இத்தனகோடி சொத்து எப்படி வந்துச்சு ?
சசிக்கலா அவர்களே தயவுசெய்து அரசியலவிட்டு ஒதுங்கி ஓடிவிடுங்கள். நீங்கள் செய்த பாவத்திற்கு பரிகாரமாவது கிடைக்கட்டும்.
ஊழல் மூலம் பல ஆயிரம் கொள்ளை பணத்தை சம்பாதித்த அந்த கும்பலுக்கு இந்த பணம் எல்லாம் ஒன்றுமே இல்லை
எவ்வளவு பெரிய பொருளாதார முறைகேடுகளையும் சர்வ சாதாரணமாக செய்யக்கூடிய துணிவு நம்நாட்டு சட்டமும் நீதித்துறையும் செயல்படும் போக்கையே காட்டுகிறது
இது ஒரு சாம்பிளாக இருக்கலாம்
இந்த கம்பனி கலைக்கப்படும் நிலையில் கோர்ட் கேஸில் உள்ளது. கெட்ட வழியில் வந்த பணம் கெட்ட வழியில் செல்வது தானே இறைவன் வகுத்த வழி. மெட்ராஸ் மோட்டார்ஸ் என்ற நிதி நிறுவனம் 1990 களில் சேட்டன் குடும்பத்திடம் இருந்து வாங்கினார்கள். அதுவும் முகவரி இல்லாமல் போனது. அதுபோல பல நிறுவனங்கள்.
எப்படி மோடியின் காலடியில் கொண்டுவந்து சேர்ப்பது என்று மத்திய ஏஜெண்டுகள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்
இந்த பெண்மணி இந்த DEALING செய்த காலம் எப்ப என்று பார்த்தல் ஜெயா ஹோச்பிடலில் மரண படுகையில் இருக்கும் காலத்தில் , எவ்வளவு தில் பார்த்தீர்களா இந்த பெண்மணிக்கு , ACCUST 2 , இப்போ வெட்கம் இன்றி வெளியே வந்து நடமாடுது
அஞ்சு கட்சி அமாவாசை அப்பறம் ஆபாச பேச்சு தங்க முடி இவிங்க ஞாபகம் வருது. சசிகலா அக்கியூஸ்டு 2 ன்னா இவிங்கல்லாம் யாருஙுகோ?