வாசகர்கள் கருத்துகள் ( 49 )
சசி ஒரு ஊழல் கடல். தோண்ட தோண்ட மிகப் பெரிய பூதங்கள் வெளிவரும். இந்த அம்மணியை மீண்டும் திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும். அடுத்து 20 rs டோக்கன் கொடுத்தவர் மாட்ட வேண்டும்.
இன்னும் அரசியல்வாதிகள் எத்தனை காலம் ஊழல் செய்ய இடம் அளிக்கும் வகையில் சட்டங்கள் இருக்கும்.. கடுமையான சட்ட திருத்தம் தேவை...
இங்கு வரிசை படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் கோர்ட்டுகளை முறை கேடாக பயன்படுத்தியது மற்றும் மிரட்டியது இடம் பெறவில்லை. மேலும் ஜெயலலிதாவை மிரட்டி கடைசி வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் இடம் பெறவில்லை.
கட்டுக் குடும்பத்துக்கு சற்றும் சளைத்தல்ல இந்த சசிகலா. மாபெரும் இரும்பு மனுஷியை கையில் போட்டுகொண்டு கொள்ளையடித்தவர். தமிழக திருட்டு த்ரவிஷன்களை பிடித்து உலுக்கினால் இந்தியாவின் அத்தனை கடனையும் நிர்மூக்கமாக்கலாம்
இது என்னவோ சசிகலாவுக்கு மட்டும் வைய்த்த செக் க்காக தெரிய வில்லை. நான் நான் என்று மார் தட்டிக்கொண்டிருக்கும் ஒரு கரும் குண்டு பூனையை மிரட்டுவதர்காக இருக்கும் என்று தோன்று கிறது தேர்தலுக்கு பிறகு பூனை பெரிய கூண்டுக்குள் மாட்டி திரு திரு வேன முழிக்க போகுது. துண்டை காணோம் துணியை காணோன்னு. இருட்டு சந்தில் ஓடி மறைய்ந்து தப்பித்து கொள்ள பார்க்கும். விடியலே வெள்ளைய்ய கொடியுடன் அடிக்கடி டில்லி பயணிக்கும் போது பூனை என்ன செய்ய முடியும். இப்போ ஜால்ராக்களுடன் போடும் ஆட்டம் அப்புறம் டமால்.
இந்த வியாபாரம் நடந்தப்ப ஜெயல்லிதா அப்போலோவில். சாக கிடந்துச்சு, ஆயாம்மாவுக்கு இத்தனகோடி சொத்து எப்படி வந்துச்சு ?
கள்ளத்தனமா ரயில் ஏறி வந்த வருக்கு எப்படி வந்ததோ அப்படி வந்தது இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல
சசிக்கலா அவர்களே தயவுசெய்து அரசியலவிட்டு ஒதுங்கி ஓடிவிடுங்கள். நீங்கள் செய்த பாவத்திற்கு பரிகாரமாவது கிடைக்கட்டும்.
ஊழல் மூலம் பல ஆயிரம் கொள்ளை பணத்தை சம்பாதித்த அந்த கும்பலுக்கு இந்த பணம் எல்லாம் ஒன்றுமே இல்லை
எவ்வளவு பெரிய பொருளாதார முறைகேடுகளையும் சர்வ சாதாரணமாக செய்யக்கூடிய துணிவு நம்நாட்டு சட்டமும் நீதித்துறையும் செயல்படும் போக்கையே காட்டுகிறது
இது ஒரு சாம்பிளாக இருக்கலாம்