வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆசிரியர் தகுதித் தேர்வு TET என்பது ஆசிரியர் நியமனத்திற்கு மட்டும்தான். பதவி உயர்வுகளுக்கு அதை எப்படி அளவுகோலாக வைக்க முடியும்? பதவி உயர்வு தகுதித்தேர்வு என்று ஒன்று வைத்து வேண்டுமானால் தெரிவு செய்யட்டும். குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் ஆசிரியராக பணி அனுபவம் கொண்டவர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு தகுதித் தேர்வு வைத்து அதில் திறம்பட தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கலாம். அதை விட்டு விட்டு ஆசிரியர் தகுதித் தேர்வை பதவி உயர்வுக்கு அளவுகோலாக வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும்.
கல்வி மந்திரிக்கு முக்கிய மந்திரிக்கும் துணைவருக்கும் ஜால்ரா அடிக்கவே நேரம் போதவில்லை. தலைமை ஆசிரியர், அதிகாரிகளை நியமிக்க அவருக்கு எங்கே நேரம்? மாணவர்கள் எக்கேடு கேட்டு போனால் அவருக்கென்ன.
அனுபவமற்ற ஆட்களை கல்வி துறைக்கு அமைச்சராக்கினால் கல்வி முன்னேற்றம் தமிழ் நாட்டில் எப்படி இருக்கும். இவரை முதலமைச்சர் வேறு புகழ்கிறார்.
மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளப்படவேண்டிய உண்மை, திமுகவுக்கு கல்வி முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை இல்லை என்பதே .......
தடுமாற்றம் டாஸ்மாக் குடித்து
உதவாநிதியின் ரசிகர் மன்றத் தலைவனை எல்லாம் அமைச்சராக ஆக்கினால் இதுதான் கதி. தமிழகத்தில் கல்வியின் தரத்தை இந்த திராவிட மாடல் அரசு மிகவும் மோசமாக நிலைக்கு கொண்டு போய் விட்டது. இந்த ஆட்சி ஒழிந்தால்தான் தமிழக கல்வியின் தரம் மேம்படும்.
கல்வி அமைச்சர் வேலையை பார்க்காமல் உதயநிதி மன்றத்தை கவனம் அதிகம் இருப்பதால் இப்படி நடை பெறுகிறது.