வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கூட்டம் கூடும் . ஒரு பிரயோஜனமும் இல்லை
நம் வரி பணத்திற்கு வேட்டு வைக்க துணியும் சைதான் மண்
எப்போதாவது ஸ்டாலின் ஒரு சில நல்லது செய்வார். அதில் தூய்மை பணியை தனியாரிடம் கொடுத்தது ஒன்று. அதை சீமான் விமர்சிப்பது சரியல்ல. என்னவோ திராவிட ஓட்டுக்களை சீமான் பிரித்து எடுக்க வேண்டும். சீமானிடம் அமித் ஷா கொடுத்த வேலையை சரியாக செய்கிறார்.
தமிழகம் போன்ற மாநில நிர்வாகம் முழு வருவாயை செலவு செய்து விழுங்கி வருகின்றன. பத்திர பதிவு, மாநில gst … போன்ற வருவாயில் 80 சதவீதம் அந்தந்த மாவட்ட வளர்ச்சிக்கு / உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதலில் செல்ல வேண்டும். மீதம் 20 மாநில சிலை, சமாதி, தினமும் ஒரு விழா செலவு செய்வது. உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் மிக குறைவு. பொறுப்பு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை ஊழியர்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும். மக்கள் பொறுப்பில் பிறப்பு இறப்பு செலவுகள். குப்பை அகற்ற தான் உள்ளாட்சி நிர்வாகம்? மாநில அதிகாரம் முறைப்படுத்தாவிட்டால், இனி எதிர்காலம் இருக்காது. ஊராட்சி, நகராட்சி போதும். பெருநகரம் பல நகராட்சி மண்டலமாக பிரிக்க வேண்டும்.
மத்திய அரசு தனியார் மயமாக்கினால் கூப்பாடு மாநில அரசு செய்தால் மட்டும் நியாமா என்ன சீமானை தவிர யார் எதிர்க்கிறார்கள் மாடல் அரசை .
சரி சரி நீ ஆட்சிக்கு வந்த உடனே எல்லா தூய்மை பணியாளர்களையும் நிரந்தரம் பண்ணி அவர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்கப் பார்
நாளை நமதே 234லும் நமதே. நல்லா என்ஜாய் பண்ணுங்க
இதனியெல்லாம் கேட்கவேண்டிய கம்யூனிஸ்டுகள் ஊழல் பணத்தில் பங்குபோட்டு கட்சியின் பெயரில் கட்டிடங்கள் கட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றார்கள். சீமான் கேட்டுவிட்டார். நேரம் காலம் பார்த்து சீமானை கைதுசெய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆட்சிக்கு வந்து மூன்றே வருடங்களில் வாங்கிய கடன் அளவு மூன்றரை லட்சம் கோடி என்கிறது செய்தி. அதனை என்ன செய்தார்கள், எப்படி செலவு செய்தார்கள். இதில் முதலீடு செய்தார்கள், என்கிற விவரங்களை யாராவது கேட்பார்கள் என்று பார்த்தால் இன்னும் அதுபற்றி யாருமே பேசமாட்டேன்கிறார்கள். வெள்ளையறிக்கை கேட்டு போராடனும். விடியா அரசு வந்த நாள் முதல் நாடே குட்டிச்சுவர் ஆகிவிட்டது. யாராச்சும் வங்கிக்கு போனதுண்டா.. நான் பலமுறை போனேன் வங்கிகளுக்கு, ஸ்டாலின் சொன்ன மாதிரி ஒருவரும் கூல்ட்ரிங் கொடுக்கவில்லை.. வாங்க என்று சொல்லி வரவேற்கவில்லை. வங்கி பணியாளரிடம் ஸ்டாலின் சொன்னதை சொல்லி கேட்டேன். ஹஹஹஹா என்று சிரித்தார்கள். அப்போ இந்த தேர்தல் வாக்குறுதியெல்லாம் இப்படித்தான் கோல்மால் கணக்கா? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் ஆக்குவேன் என்று உறுதிபட சொன்னாரே தேர்தல் வாக்குறுதியில்.. என்னாச்சுண்ணு யாராச்சும் கேளுங்களேன்.
சீமானை தவிர்த்து ஒருத்தனும் கேட்கமாட்டான் தமிழ்நாட்டில் எல்லாம் பணப்பெட்டி அரசியல்தான் காரணம் காசு பணம் துட்டு மணி மணி போலி போராளிகள் எல்லோரும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடும் ஈனப்பிறவிகள்
அசிங்கம் பிடிச்ச திருட்டு திராவிட கும்பலை டீசண்டா வேற எதிர்க்கட்சிகள் திட்டினா எடுபடமாட்டேன்குது அதுனால, முள்ள முள்ளால் எடுக்கற மாதிரி, சீமான் மாதிரியான குரூப் மூலம் திட்டினா சரியா மக்களிடம் போய் சேரும். அப்பவாவது புரிஞ்சிகிட்டு மக்கள் திருந்தினா சரி.