வாசகர்கள் கருத்துகள் ( 50 )
வாழ் நாள் அடிமையாக இருக்க காங்கிரஸ் முடிவு கட்டிவிட்டது . மாணிக்கம் தாகூ அவர்களின் அதிகாரத்தில் பங்கீடு என்பது புஸ் ஆகி விட்டதே ??
திருவண்ணாமலை திருச்செந்தூர் பழனி மருதமலை சுவாமிமலை மதுரை மீனாட்சி அம்மன் திருநல்லார் திருப்பரங்குன்றம் தஞ்சாவூர் ராமேஸ்வரம் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளி அம்மன் கோயில் திருநாகேஸ்வரம் பழமுதிர்ச்சோலை சிவன்மலை கோவை கோணியம்மன் ஈச்சனாரி விநாயகர் சிதம்பரம் நடராஜர் திருச்சி ஸ்ரீரங்கம் வைத்தீஸ்வரன் கோயில் நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற கோயில்களில் விழுந்து விழுந்து காங்கிரஸ் கும்பல் 4 மாதங்களாக அங்கப்பரதாச்சனம் செய்தது வெறும் 3 சட்டசபை சீட்டுக்குத்தானா? இதை நேராகவே "ஐயா கொஞ்சம் சேத்து குடுங்க எசமான்" என ராப்பிச்சை கேட்டிருந்தாலே திருட்டு முன்னேற்றக் கழகம் பிச்சை போட்டிருக்குமே
Let us pity cong.
Business deal…. The karunanithi Family is Bringing all the robbers together to loot TN Unfortunately TN people will never understand their game, they continue to vote for these corrupted and uncivilised group
well said.
இது தி மு க வின் ஐடியா தான்,. த வெ க வுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதற்க்கான இழுபறி. இப்போ எப்படி ஆட்சி அதிகாரம் இல்லையென்றவுடன் ஒத்துக்கொண்டார்கள். தோல்வியை தழுவ வாழ்த்துக்கள்.
8 தொகுதிகளில் ஜெயித்து விடுவார்களா??
எல்லாம் டிராமா கொலை கொள்ளை மக்களுக்கு வடை சுண்டல்
வெறும் 28 சீட்டுக்கு இழுபறின, அப்ப எவ்ளோ கம்மியா முன்னாடி பேசி இருப்பாங்க DMK, பாவம் காங்கிரஸ் இதுக்காக எத்தனை அங்கபிரதச்சனம் செய்தது!
பாஜக அதிமுக விக் கு எவ்வளவு எப்போது ஒதுக்கு வாக ???
மத்தியில் காங்கிரசுக்கு திமுக அடிமை. மாநிலத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை
இன்னும் அறிவாலய வாசலில் சுண்டல் விற்பவர்கள் மட்டும்தான் பாக்கி. அவர்களும் ஒரு கட்சி வைத்திருந்தால் அவர்களையும் தி.மு.க கூட்டணியில் இணைத்திருப்பார்கள்.