வாசகர்கள் கருத்துகள் ( 37 )
மொழி மற்றும் இனம் வைத்து மட்டும் வாக்கு கேட்களாமா
ஜாதி, நிறம், மதத்தோடு மொழியையும் சேர்க்கத் தயாரா?
ஐரோப்பாவில் மொழி வழியாக பிரித்ததனால் தான் இத்தனை நாடுகள். எனவே மொழி தான் நம் அடையாளம். வாழ்க தமிழ் .
Vandhery talks
ஆம் மொழி , இனம் பார்த்துதான் ஒட்டு போடவேண்டும்.
எத்தனைக் காலத்துக்குத்தான் இப்படியே பேசிகிட்டு இருக்கபோரும்வே
இதை நீ ஜோசப் விஜய் வந்த பிறகு தான் கூவுற பயந்துட்டியா ?
சனாதன தர்ம முறையில் ஈடுபாடுடைய அனைவரும் அதனை வெறுக்கும் இழிவுபடுத்தும் கட்சியைத் தவிர்த்து, கல்வி தகுதி, திறன், முதலியவை கருத்தில் கொண்டு வாக்களித்து, மக்கள் பணத்தை சுரண்டாத கட்சிக்கும் வாக்காளர்களுக்கு நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கி நல்லாட்சி வழங்கக்கூடிய கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்.
மொழி ????
இனம் பார்த்து வாக்களிக்கலாமா ????