வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவ்வளவு நாள் வெட்கக்கேடு இல்லையா என்று கேட்டால் அவன் சங்கி..
எல்லா வசதிகளும் செய்து கொடுத்துவிட்டால் எப்படி திமுக காரர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மக்கள் போவார்கள் ??
உம்மைப்போன்றவர்கள் இருக்கும் வரை திருட்டு திராவிட அயோக்கிய கட்சிகளை அசைக்க முடியாது
ஒன்றியத்தில் இருந்து படிப்போருக்கு வரவேண்டிய நிதி கொடுக்க மாட்டேங்கிறான் அதை கேட்க துப்பில்லை இவருக்கு , சரி திரள் நிதியில் கொஞ்ச ஒதுக்கி இதை சரி செய்யலாமே
எல்லாத்துக்கும் ஒன்றியம் கிட்ட பிச்சை எடுப்பீங்களா...சொந்த காசு இல்லையா
ஆமாம். ஏதாவது கட்டணம் கேட்டால் ஒரு பய தர மாட்டான். எல்லாம் ஓசில குடுக்கணும். அவிங்க ஆட்டையப் போட்டது போன மிச்சத் தொகையில் இந்த வசதியே அதிகம். வசதி இருக்கறவங்க தனியார் பள்ளி, கான்வெண்ட்டில் படியுங்க.நான் விழுப்புரத்தில் காந்தி பள்ளியில் படித்த போதுஒரு அம்மா ஜீ அங்கேயே கான்வெண்ட்டில் படிச்சு இன்னிக்கி பெரிய ஆளாயிருக்காங்க.
திமுகவின் எதிரிகள் என்னதான் திமுக அரசின் அவலங்களை புட்டுபுட்டு வைத்தாலும் திமுக கண்டுகொள்ளாது. ஏன் என்றால் திமுகவினருக்கு தெரியும் தேர்தல் நேரத்தில் எப்படி மக்களை கவரவேண்டும் என்று. ஆம் சரக்கு, ரூ, 200, மற்றும் பல இலவசங்களை கொடுத்து மக்களிடம் வாக்கு பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வார்கள். மக்கள் மாறவேண்டும். மக்கள் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்.
இந்த இரண்டு திருட்டு திராவிடர்கள் சகல வசதிகளுடன் உலக தரத்தில் அமைத்துள்ள ஒரே திட்டம் மெரினாவில் உள்ள சமாதி சின்னங்கள் தான் ... மக்களுக்கு எள்ளளவு கூட பயன்படாதவை அதுவும் மக்கள் வரிப்பணத்தில் ...
மேலும் செய்திகள்
கழிவறையின்றி அவதி
21-Mar-2025