வாசகர்கள் கருத்துகள் ( 53 )
FIRST LET HIM SAY HE IS MALE OR FEMALE
இவர்கள்எல்லாம் பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான் ரஷ்யா என்று குரல் கொடுக்கிறார்கள். அந்த ஊர் மக்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும். தமிழ் நாட்டில் தமிழில் படித்தால், படிக்கும் எல்லோருக்கும் வேலை கிடைக்குமா? உத்திரவாதம் யாரும் தருவார்களா. ஏசுநாதர் என்ன கிறிஸ்தவரா. அவரை பின் தொடர்பவர்கள் கிறிஸ்த்தவர்கள். இவர்களுக்கு என் வேண்டாத சந்தேகம் வருகிறது. இவருக்கு சந்தேகம் வந்தால் இவரை யாரும் வற்புறுத்தவில்லையே, இந்து கடவுளர்களை வணங்கச்சொல்லி.
அதை மனிதர்கள் கேட்கலாம். மிருகங்கள் ஊளையிடும் கூடாது
நீயெல்லாம் ஒரு மனுஷனா . சைமன் உன் பெயர். நீ தமிழ் நாட்டை பழு படுத்தாதே.
தீவிரவாதி கூட்டாளி சைமன்
சீமான் மரமேறுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
முதல்ல நீ சொல்லு இந்துவா கிறிஸ்தவனா நீ
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு இது திரு குறள் , சிவனை ஆதி பகவன் என்றும் சொல்வார்கள், உங்கள் அரசியல் மொழிக்கே வருகின்றேன் சிவனும், முருகனும் இந்துவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் எங்கள் கடவுள், அவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் கொடுக்க நீ யார் ....
இவன்தான் உண்மையான அரசியல் வியாதிகாரம். இவன் பேச்சைக் கேட்போருக்கும் வியாதியை பரப்பி விடுவான்.
seeman avaruku தமிழ் அறிவு சுத்தமாக இல்லை. சங்க இலக்கியங்களில் நிலம் ஐந்து வகை உள்ளன குறிஞ்சி நெய்தல் பாலை முல்லை மருதம் குறிஞ்சி நிலத்துக்கு முருகன் கடவுள் என்று இலக்கியம் கூறுகிறது bjp ஐ பழிக்க வேண்டும் என்று இந்துக்களை புண்படுத்த வேண்டாம்