வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நேத்து கட்சி ஆரம்பித்தவன் புயலுக்கு உதவிகள் செய்கிறான். நீயோ, உன் தும்பிகளோ பிச்சை எடுத்து வசூல் பண்ணி நீங்களே முழுங்கி விடுகின்றீர்கள். அதானால் தான் உன் கட்சி ஆட்கள் தெரித்து ஓடுகிறார்கள்
கொடுத்த நிதிக்கு கணக்கு கொடுப்பதில்லை.கொடுத்த நிதியை பயன் படுத்துவதில்லை. பட்டியல் இன மதத்தினர் மேம்பாட்டு நிதியை பயன் படுத்தாமல் திருப்பி அனுப்பியது. இதுதான் இவர்களின் சமூகநீதி. இது விடியா அரசு. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
தமிழகத்திற்கு கொடுக்கப்படும் நிதிக்கு சரியான செலவு கணக்குகளை தமிழக அரசு தருவதில்லை. திமுகவினர் அள்ளி அள்ளி சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறார்கள். மத்திய அரசு வங்கிகள் மூலம் மட்டுமே மக்களுக்கு உதவிகள் செய்யனும். திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி விடக்கூடாது.
அரசியல் வாசனை முழுவதும் தெரியாமல் சீமான் தன்னுடைய உழைப்பை வீணடிக்கிறார் .சீமானுக்கும் மக்களை நல்ல பாதையில் கொண்டு செல்ல விருப்பப்படுகிறார் .ஆனால் முழு அரசியல் வாசனையும் தெரியாமல் குழம்புகிறார் .சீமானுக்கு மக்கள் மதிப்பளிக்கலாம் .நல்ல மக்களாட்சியை அவரால் கொடுக்கமுடியும் .
இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற? உழைப்பு பாதை வாசனை குழம்புன்னு எதையோ உளறிக்கிட்டு கெடக்க நீ யாரு ஒருவேளை சீமானின் திரள்நிதி தம்பியா.
வெறும் உருட்டல் பேர்வழி. நாட்டையாள தகுதியற்றவன்.
அரை கிருக்கன்
கரிகால சோழன் தடுப்பணை கட்ட ஆழத்தில் கற்களை அடுக்கி அடுக்கித்தான் அணை கட்டினார். அவரை இன்றளவும் மக்கள் நினைவில் வைத்து போற்றுகின்றனர். மாண்புமிகு முதலமைச்சரின் நடவடிக்கைகள் அவ்வாறுதான் திட்டங்கள் கற்களை போன்று மூழ்கி இருப்பது போல் தான் தெரியும் முழுமையடையும் போது ஒட்டு மொத்த நாடே அவரை கொண்டாடும். இந்த மழையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. இதை பார்க்கும்போது தற்போது தண்ணீர் தேங்கும் இடங்களும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அடியேய் விபத்து ஏதும் நடந்துடக்கூடாதுன்னு பல்லு பூராத்தையும் புடுங்கிட்டியா.
கரிகால சோழன் தடுப்பணை கட்ட ஆழத்தில் கற்களை அடுக்கி அடுக்கி அணை கட்டியதை போல, 60 வருஷ திராவிட ஆட்சியில் ஒவ்வொரு வருசமும் வெள்ள நிவாரண நிதியை கஷ்டப்பட்டு வாங்கி செய்த ஆழமான நடவடிக்கைகள் , திட்டங்கள் கற்களை போன்று மூழ்கி இருப்பது போல் தான் தெரியும். 61 வது வருஷம் முழுமையடையும் போது ஒட்டு மொத்த நாடே அவரை கொண்டாடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேங்கியிருப்பது தண்ணீர் இல்லை .அது வெறும் கானல் நீர். இதை பார்க்கும்போது தற்போது கானல் நீர் தேங்கும் இடங்களும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.....
தாங்கள் நிருபர் வேலைக்கு 100% பொருத்தமானவர் தான்.
யோவ் நீ நல்லாத்தானய்யா இருந்த எப்பயிருந்து இப்படி? அடப் பாவமே எந்தப் புத்துல எந்த பாம்பு இருக்குன்னே தெரிய மாட்டேங்குது.
இவரும் gazetted officer போல.....
விஜய் மாநாட்டுக்கு முன், கூப்பிட்டால் போவேன் என்றார் . அவர் கூப்பிடவில்லை உடனே, அவரோட கட்சி மாநாடு, நான் எப்படி போவது என்றார். முதல் நாள் தம்பி என்றார். கட் அவுட் வரைந்து கொடுத்தேன் என்றார் . அடுத்த நாள் லாரி அடிச்சு செத்துடுவே என்றான். அடுத்த நாள் ஆயிரம் இருந்தாலும் தம்பி என்றார். அதுக்கு அடுத்த நாள் தம்பி ன்னாலும் எதிரி எதிரி தான் என்றார். இப்ப மீண்டும் விஜய் க்கு காவடி எடுக்கிறார். இவர் பின்னால் போகிறவர்கள் தான் பாவம்.
யார் காவடி எடுத்தா நமக்கு என்ன நாம வழக்கம் போல திமுகவுக்கு முட்டுக் கொடுக்கிற வேலைய பாப்போம்.
நம்புங்கள் நான் gazetted officer....ஆனால் முட்டு கொடுப்பேன்
மேலும் செய்திகள்
மழை தொடர்பான புகார்கள்; உதவி எண்கள் அறிவிப்பு
30-Nov-2024