வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்போ கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயத்தால் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இறந்து கனிமொழியின் கனிமொழி அவர்களின் கனவான விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே...அதைப்பற்றியும் திமுக அரசை புகழ்ந்து ஏதாவது சொல்லுங்களேன்...please
செல்வப்பெருந்தகைக்கு பெரும் தொகை கிடைத்து விட்டது போலும் ஆஹா ...
there is nothing wrong in supporting DMK Govt.
கொத்தடிமை கூட்டம்.....
கைக்கு ஒரு தொகை வந்துவிட்டால் பெருந்தொகை தாக்கு வந்தாப்பிலே என்று நினைத்தாற்போல இருக்கிறாரே
இந்தமாதிரி கேவலமானவர்களை காங்கிரஸ் வைத்துள்ளது.எப்படி காங்கிரஸ் வளரும். அதே ஐந்து சீட் தான். இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்கப்போகிறார்களாம்
என்னமா ஜால்ரா தட்டுகிறார் பாருங்கள்...... எந்த கட்சி மீதாவது சவாரி செய்யும் உங்களுக்கு எதுக்கு மானம் கெட்ட பிழைப்பு ???... நீங்கள் எல்லாம் வாயே திறக்க கூடாது.
வேங்கை வயல் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க காரணம் என்ன என்று கேட்டால் நன்றாக இருக்கும்.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago