வாசகர்கள் கருத்துகள் ( 119 )
பெயரில் தான் பெருந்தகை. செயலில் ரவுடி. காங்கிரஸின் தலைவன். இப்படி ஒரு கட்சி.
அப்படியே ..அமித் ஷா மீது உள்ள குற்றங்களின் பட்டியலையும் மற்ற பிஜேபி தலைவரால் கல் மீது உள்ள வழக்கு பட்டியலையும் வெளியிட்டு ..எல்லா கட்சியில் உள்ள குற்ற பின்னணி உள்ளவர்களை அரசியலில் இருந்து நீக்க மோடிஜி க்கு அழுத்தம் கொடுத்து சட்டம் கொண்டு வந்தால் இதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்
"செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. " ஆனால் இந்த நாட்டின் சட்டப்படி அவர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்படாதவரை அவர் குற்றவாளியல்ல இன்னும் ஒரு இருநூறு ஆண்டுகாலத்திற்கு இவை நிரூபிக்கப்படப்போவதில்லை குற்றப்பட்டியலின் அளவு திகமானதால்தான் அவர் குற்றம் சாட்டப்பட்ட, குற்றவாளிகளுடன் கூட்டணியும் வைத்துள்ள அரசியல் கட்சிக்கே தலைவரானார் அவரை "நல்ல அரசியல்வியாதி" என்று சொன்னாலே போதும் அவரைக் குற்றவாளியென்றெல்லாம் கூறி நிரூபிக்க வேண்டிய தேவையில்லை குடியாட்சியில் 35 விழுக்காடு ஆதரவு இருந்தால் ஆட்சியே அமைக்க முடிகிறது இவர் குற்றவாளியே என்று தீர்ப்பு வந்தாலும் அந்த சிறு கூட்டம் இவரைத் தலைவராகவே கொண்டாடும்
இந்த பண்ணி செல்வனை நாளைக்கே கோவெர்னோரிடம் சொல்லி ஜெயிலில் போடவும். சவுக்கு, சாட்டை ஜெயிலில் உள்ளனர் ஸ்கூல் பைனல் தாண்டாதவர் ஒண்ணுமே அறியாத ராஹுலால் தமிழக காங்கிரஸ் தலைவனாக போட்டது இவருக்கு எமனாக போய்விட்டது. மோடிதான் உன்னத உலக தலைவர்.
What better C V you need to be in politics and in particular Congress? All parties would vie with each other to snatch him from where he is now
பெருந்தகை பொறுக்கிப்பயல். உலகம் அறிந்த ரஹஸ்யம் இது. சிதம்பரம் கார்த்தி போல ஜெயிலில் இருந்தவர் தான் .
என்ன இது தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைமை தள்ளாடுது
, யாருகிட்ட மோதரோம்னு யோசிக்க மாட்டியா…?
இவரைப் போன்றவர்கள் தான் காங்கிரசுக்கு முக்கியம் ............
ஆந்திராவிலிருந்து பிழைக்க வந்த ரவுடி இவன். இந்த ரௌடிகளை அரசியலிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும். அண்ணாமலை ஆக்கிரோஷ அரசியலில் ஈடுபட வேண்டும்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago