வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இது மாதிரி ரெண்டுங்கெட்டான் தீர்ப்புகளுக்கு திருநெல்வேலி ஆணவக்கொலைகளே பெட்டர் தீர்ப்புன்னு தோணுது. மக்களின் உணர்வுகளோடு வெளையாடுறாங்க.
Good
இந்த நான்கு சார்களும் வருங்காலத்தில் அந்த கட்சியில் துயிலக அணி செயலர் ஆகா பணிபுரிய வாய்ப்புள்ளது
உருப்படாத தீர்ப்பு இந்த தீர்ப்பு எப்படியென்றால் மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்று சொல்லிக்கொண்டே மதுவை குடிக்க ஊக்குவிப்பதுபோலுள்ளது இதை தடுக்கவேண்டுமானால் ஒரே தண்டனை உயிர் போகும்வரை தூக்கிலிடுக
தண்டனை போதவே போதாது...இதே போல் அரபு நாடுகளில் நடந்திருந்தால் வேறுமாதிரி இருக்கும்.
ஒரு உயிர் கருவில் உருவாவது முதல் காடு சேரும் வரை அனைத்துக்கும் உண்டு கட்டணம். உயிர் வாழ அதை அவரவர்/ அவரை சார்ந்தவர் கட்டணும் - அரசு வரி உட்பட.உ.ம். மருத்துவம், கல்வி, வேலை, உணவு,உடை, இருப்பிடம் மே.பல.. ஆனால் விதிவிலக்காக குற்றவாளி என்று ஒருவர் தீர்ப்பளிக்கப்பட்டால் மட்டும் உணவு உடை இருப்பிடம் அனைத்தும் தண்டனை காலம் முழுவதும் இலவசமா??. என் கேள்வி - நாம் வியர்வை சிந்தி உழைத்து வரி கட்டுவது இதுபோன்ற குற்றவாளிகள் ஆயுளுக்கும் சிறையில் சிறப்பாக வாழத்தானா?? அவ்வாறு அனைத்தும் இலவசம் எனும்போது அவன் திருந்தி வாழ்வானா?/ திரும்பி சிறையில் வாழ விரும்புவானா??. ஏன் அந்த செலவை நீதிபதி / குற்றவாளி ஏற்றுக் கொள்ள வில்லை / கூடாது ??. இது என்ன மாதிரியான சட்டம் / தீர்ப்பு??. தயவுசெய்து யாரேனும் விளக்கவும். என்னை திட்டி பதிவிட்டாலும் கோபிக்க மாட்டேன்.
Law should be changed to give them capital punishment immediately
ஏன் இந்த மிருகங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க நீதிமன்றம் தயங்குது??. இந்த மிருகங்களை / குற்றவாளிகளை வாழ வைக்கத்தான் நீதிமன்றங்கள் உள்ளதா?? ஆம் என்றால் ஏன் அந்த செலவை தீர்ப்பளித்த நீதிபதி / குற்றவாளி ஏற்பதில்லை ??? இந்த மிருகங்கள் ஆயுளுக்கும் சிறையில் உண்டு களித்து வாழ அப்பாவி பொதுமக்கள் உழைத்து வரி கட்ட வேண்டுமா???? இது என்ன நியாயம் நீதித்துறையே????? பிறகு எப்படி நாடு முன்னேறும்?????? படித்தால் மட்டும் போதுமா சிந்திக்க மாட்டீரா??????? எங்கள் வரிப்பணத்தில் நீங்கள் சம்பளம் வாங்க வில்லையா???????????????
குற்றவாளிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா? செய்தாலும், நீதிமன்றம் அதை ஏற்கக்கூடாது. ஒருமுறை வழங்கிய தீர்ப்பு தீர்ப்புதான்.
ஏககாலத்துக்கு பதில் ஒவ்வொரு குற்றத்துக்கும் தனித்தனியாக அனுபவித்து கழிக்க வேண்டும் என்று கூறினால் தான் சரியான தண்டனை... சுமார் எண்பது ஆண்டுகள் வெளியே வர வாய்ப்பு இல்லை... தற்போதைய தண்டனை படி பத்து ஆண்டுகளில் ரெமிஷன் கிடைக்கும்.. வெளியே வந்து மீண்டும் பாலியல் அத்துமீறல்களை செய்வான்கள்