வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இப்போது நிறைய மிஷன்கள் தனியார்க்கு சொந்தமானது. யாரும் அவைகளை கட்டுப்படுத்த முடியாது. வசூலாகும் நிதி அவர்களுக்கு சொந்தமாகிறது. நிறைய பேர்கள் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். யூடியூபில் இவர்கள் பற்றி நிறைய காணொளிகள் உள்ளன.
கோவை தமிழ் நாட்டிலா இருக்கிறது? - மானங்கெட்ட பாமர உடன்பிறப்புக்கள் கேள்வி...
கிறித்தவத்தில் மத போதகர் ஆவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
காவல்துறை உள்துறை அனைத்திற்கும் கட்டுக்கடங்காத நிதி. அனைத்தும் மக்களிடம் சுரண்டியது கூளையடித்ததில் தெண்டமாக பெற்றது . இருந்தும் எந்த குற்ற செயல்களும் குறையவில்லை . நாடுமுழுவதும் இதே நிலைதான் . ஆட்சிக்கேற்ப மீடியாக்கள் செய்யும் பிரச்சார உத்திகள் மட்டும்தான் மாறுகின்றன .
நீங்க ஜால்ரா அடிக்குற திமுக ஆட்சியில் தான் இந்த அவலம், அதை பற்றி பேச?
இன்று நாடுமுழுவதும் பல இளம் மதபோதபோதகர்கள் வந்துவிட்டனர். அவர்கள் மதத்தை பற்றி போதிக்கிறார்களோ இல்லையோ, பாலியல் துன்புறுத்தல் மிக மிக சிறப்பாக செய்கின்றனர். பகலில் போதனை. இரவில் போதனை கேட்ட பெண்களுக்கு வேதனை.
இவரை உட கூடாது. இவர் பக்கா ப்ராடுன்னு நினைக்கிறன். இயேசுவின் பெயரால் இவன் ஆடும் டான்ஸ் சகிக்காது. புடிச்சி லாடம் கட்டி விடுங்கள். முடிந்தால் நிரந்தர ஊனம் ஆக்கி விடுங்கள் அந்த பகுதியில். ஜென்மத்துக்கும் பெண்களை தொட கூடாது. இவர் சுக வாசி மற்றவர் பணத்தில்.
பாவ மன்னிப்புகாரன் ஏழைகளிடம் இருந்து 10% வருமானத்தை வாங்குவதோடு, குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை.
அதென்ன பிரார்த்தனை கூடம்... ஏகப்பட்ட திருட்டு சபைகள் உள்ளன... அந்த வகையறாவில் இது ஒன்று...இதன் பெயர் என்ன சர்ச் என்று செய்தியில் தெளிவாக வெளியிட்டால் என்ன? அடுத்த சம்பவம் நிகழாமல் அட்லீஸ்ட் தவிர்க்க படலாம் தானே? போலீசார் வழக்கு பதிந்த பிறகு ஏன் பெயர் தெரிவிக்காமல் பூடகம்?
அயோக்கியனை மதம் பார்த்து மன்னிக்க கூடாது
யாரைத்தான் நம்புவதோ குழந்தைகள் நெஞ்சம்? அம்மம்மா பூமியிலே ஆயிரம் பாதர் உடம்பெல்லாம் வெள்ளைத்துணி மனமெல்லாம் வக்கிரம்