வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பெரும்பாலான விமான நிறுவனங்கள் மக்களின் குறைகளை கண்டு கொள்வது இல்லை.. இவரை மாதிரி மந்திரி சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள்.. விமான துறை அமைச்சர் இதை சரி செய்ய வேண்டும்.. ஆட்டோ காரர்கள் மாதிரி இவர்கள் இஷ்டப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது? கட்டுப்படுத்துவது அவசியம்..
இந்த ஏர் இந்தியா படு பாடாவதி நிறுவனம். எனக்கும் ஒரு அனுபவம் இந்த ஏர் இந்தியா உடன். நடு வானத்தில் பாதி தூரம் பறந்து கொண்டிருந்தபோது கைப்பிடி உடைந்து போயிற்று. விமான பணியாளரிடம் சொன்னால் அவர் ஒரு புன்னகை செய்துவிட்டு போய்விட்டார். இது தான் ஏர் இந்தியா. வந்தே மாதரம். பாரத் மாதா கி ஜெய்.
நாங்களும் சாலைகளுக்கு வரி மற்றும் சுங்கம் தருகிறோம் - ஆனால் மோசமனான சாலைகளில் தான் பயணம் செய்ய நாங்கள் வரி /சுங்கம் காட்டுகிறோம் - நாங்கள் எங்கே சென்று எங்கள் கோபத்தை காண்பிக்க
சுங்க வரி செலுத்தி பயணிக்கும் 90 சதவிகிதம் சாலைகள் நன்றாகத்தான் உள்ளது. இது எனது அனுபவம். வாசகர் ஏதோ கட்சி உறுப்பினர்போல் பதிவிட்டுள்ளார்.
நாங்களும் அப்படித்தான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாடு நன்றாக இல்லை என்று மாற்றி பாஜகவின் கையில் நாட்டைக் கொடுத்து விட்டு ஏமாந்து போய் இப்போது வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் !
இந்த இண்டிகோ இன்டர்நேஷனல் விமானந்திலேயே நான் துபாயில் இருந்து சென்னைக்கு வரும்போது இருந்தது . புகார் தெரிவித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அதில் இருந்து அந்த விமானந்தையை விரும்புவதில்லை
மற்ற பயணிகள் சீட் கொடுத்த போதும், சக பயணிகளை சிரமப்படுத்தாமல் உடைந்த இருக்கையில் அமர்ந்து பயணித்த அமைச்சரை பாராட்டுகிறேன்.
இதை சமூக வலைதளத்தில் பதியாமல் நேரடியாக புகார் தெரிவித்திருந்தால் பாராட்டலாம். என்ன எதிர்பார்ப்பது இவர்களிடம்?
நம்ம ஊரு MP மாதிரி பிஸ்னஸ் க்ளாஸ் ல போகாம எகானமி ல பயணம் செஞ்சிருக்கிறார் மந்திரி
அந்த நிருவனத்தை இழுத்து மூட மும்முரமாக, முழு வேலையாக அதிலுள்ள ஊ.....ள் முடிவாக இருக்காங்க ..விரைவில மூடு விழா நடக்கலாம்.
ஏன் கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டியதுதானே ஓசி பயணம் தானே
திராவிட களவானிங்க என்னம் அவனுங்க மாதிரியே கீழ்த்தரமானது
மார்டின், உனக்கு இதுபோன்ற உடைந்த இருக்கை எப்போதும் எங்கும் கிடைக்கும். கொஞ்சம் நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்க.
சசிகுமார் போனவாரம் MP தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பயணத்தில் தெரிவித்த புகாருக்கு உங்களின் உங்களை போன்றவர்களின் பெரும்பாலான கருத்துக்கள் இப்படி தான் இருந்தது உங்களுக்கு வந்தா ரத்தம் அடுதவுங்களுக்கு வந்தா தக்காளி சட்னி அப்படித்தானே ஏன் கோடிக்கணக்கான இந்தியர்கள் படும் பாடு இதைவிட மோசமாக உள்ளது அமைசர்நா கொம்பா முளைசிருக்கு .
AIR INDIA மகாராஜா சவ்கிதார் ஆனாரோ
இதுதான் உமது புத்தி. ஒரு நாளும் திருந்தாத ஜென்மங்கள் இந்த திராவிட கும்பல்கள்தான்.