வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கோவில் நிலங்கள் காணாமல் போச்சு கோவில் சிலைகள் காணாமல் போச்சு இப்போ அடுத்து காட்டில் யானைகளே காணாமல் போகுது சபாஷ்
காடுகளின் பரப்பளவு சுருங்கியது முக்கிய காரணம் ஆகும் அதுமட்டுமின்றி ரிசார்ட் போன்ற கேளிக்கை விடுதிகள் பலமடங்கு பெருகியது மிக முக்கிய காரணங்களில் ஒன்று. அரசு அதிகாரிகள் இதை பற்றி எல்லாம் கண்டு கொள்வதே இல்லை பணம் சம்பாதிப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். பல ரெசார்ட்களை முன்னாள் ஊட்டி மாவட்ட கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா அவர்கள் மூட உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆட்சி மாறியதும் இவர் ட்ரான்ஸபர் செய்யப்பட்டார். இந்த ஆட்சியில் கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல ரிசார்ட்கள் முளைத்துள்ளன இவை எல்லாம் யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.
ஒரு பத்து யானைகள் காணாதபோதே அதிகாரிகள் தூங்காமல் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று 4,000 யானைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை. அதிகாரிகளின் அலட்சியம்தான் இப்படி அதிக அளவில் யானைகள் காணாமல் போனதற்கு காரணம். மனிதர்களை மனித உறுப்புகளுக்கு கடத்துவதுபோல, ஒரு கும்பல் யானைகளை அதன் தந்தங்களுக்கு கடத்துகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.