வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஐயா நைனார் அந்த பழைய பாக்கி 4 கோடிகள் ட்ரைனில் பிடிபட்ட பணம் பற்றி வாயை திறக்க மாடீர்களா? இன்னுமா டிரைவர் பணம் என்கிறீர்கள், பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும், இல்லைனா இனகம் டாக்ஸ் ஆளுங்க தேடி வந்துருவாங்க
நயினார் நாகேந்திரன் நடிகர் சரத்குமார் எம் ஜி ஆருக்கு இணையாக மக்கள் சக்தி உள்ளவர் என்று வாய் கூசாமல் மீட்டிங்கில் பேசியுள்ளாரே, இதற்கு அதிமுகவினர் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்று புரியவில்லை. அடுத்த மீட்டிங்கில் குஷ்பு ஜெயலலிதாவை விட அதிகமாக மக்கள் ஆதரவு பெற்றவர் என்றும் கூறுவாரோ?
அவருக்கு வேறு ஒருவன் மாமா என்று பொருத்தமாக பெயர் வைத்து விட்டானே? எனவே இனி மாணவர்களுக்கு மாமாவேலைதான் பார்க்கப்போகிறார்.
மென்மையான கண்டனங்களால் திருந்த கூடிய ஜென்மங்கள் அல்ல ஸ்டாலினும் ராகுலும்
சரி சார் இனி நைனா பட்டத்தை வைத்து கொள்ளட்டும்
என்னது அப்பாவா? அப்ப கனிமொழி அத்தையா?
அவர்களின் நிர்வாக முறை வித்தியாசமாக இருப்பதாலா?
முதலில் தர்மஷாலாவின் மர்மத்தை விளக்குங்கள்.
கர்நாடக காங்கிரசு அரசே சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அது வெறும் புரளி எனக்கூறிவிட்டது. புகாரைளித்தவர் களி தின்கிறான்.
அவங்களே மறந்துட்டாங்க. நீங்க ஏன் மறக்கல. அதெல்லாம் அப்ப அப்ப பண்ற பில்டப். மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது
நாகு இந்த கேள்விய ...