வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இன்று ஆலயங்களே அருங்காட்சியகமாகத்தான் இருக்கிறது. இனி ஒவ்வொரு கோயிலிலும் திருப்பதி போல "ட்யூப்லிகேட்" ஆலயங்கள் கட்டி திரைத்துறையினர் படமெடுக்க வழி செய்தாலும் வியப்பில்லை. அரசியல் தலைவர் ஆனாலும் ஆண்டவனே ஆனாலும் கண்முடித்தனமாக பின் செல்பவர்கள் அதிகமுள்ள தமிழகத்தில் இவர் புலம்பல் எதுவும் செய்ய இயலாது என்பது மனா வருத்தம் தரும் செய்தியே மக்களுக்கு உண்மையிலேயே கடவுள் பக்தியிருந்தால், இதனை நடக்க விட மாட்டார்கள் பிற மதத்தவர் ஆலயங்களின் மேற்கூரையேறி நடனமாடும் காட்சிகளை எவரும் பார்த்ததுண்டா புகைப்படம் தடை செய்யப்பட்டது எனும் இந்து ஆலயங்களில் பிரகாரங்களிலேயே கற்பழிப்பு உட்பட அனைத்தும் படம் பிடிக்கப்படுகின்றதே
எல்லா இடத்திலேயும் காட்சிப்.பொருள்கள்தான் சாமி. போதாததுக்கு இங்கே திருமஞ்சனம், அபிஷேகம் லாம் செஞ்சு காமிப்பாங்க. அலங்காரம்.பண்ணும் போது திரை போடுறாங்க.
பணத்தை வாங்கிக்கொண்டு பாவிக்கு வோட்டு போடணும் , அந்த பாவத்தை தொலைக்க கோவிலுக்கு போய் உண்டியில் பத்து ருபாய் போடணும், இது தான் ஒரு சராசரி தமிழ் இந்ததுவின் வாழ்வியல் … திரு பொன் மாணிக்கவேல் போன்ற உத்தமர்களை பெற நமக்கு தகுதி இல்லை.
தமிழர்கள் தன மானத்தை தொலைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. தறி கெட்ட அரசு குடிகார மக்கள் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.
இங்கு தமிழக மக்களுக்கு எது எப்பாடி போனால் நமக்கேன்ன என்ற மனோ பாவம். திரு கோயில் பணத்தை தாராளா மாக வேறு மத மாற்ற உபயோக படுகிறது அதை பற்றி யாரும் கவலை பட வில்லை. சிலை திருட்டு போவதை பற்றியா கவலைய கொள்ள போகிறார்கள். ஏற்கனவே ஒரு தலைவர் தமிழ் நாட்டு மக்களை சோற்றால் அடித்த பிந்தங்கிகள் என்று அளந்து வைத்து விட்டு போயிருக்கிறார் அப்புறம் என்ன
இவர் சொல்வது முற்றிலும் உண்மை. யார் கேட்கிறார்கள்
தமிழ்நாட்டில் நடப்பது விடியாமூஞ்சி அரசுதான் , அதனால் நீங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள் பாதிக்குபாதியாவது மீட்டு கொண்டுவருவார்கள் என்று நம்பலாம் , ஜைஹிந்த் உங்களின் இந்த தீராத முயற்சிக்கு வாழ்த்துக்கள்
சாளக்ராம சிலைகளுக்கு தினப்படி ஆராதனை தேவையில்லை என்று கூறுவார்கள். விளக்கு மட்டும் ஏற்றினால் போதும் என்று கூறுவார்கள். ஆனால் விக்ரக தெய்வங்களுக்கு ஆகம விதிப்படி தினப்படி ஆராதனை செய்யவேண்டும். நிறைய மடங்களுக்கு நல்ல வருமானம் உள்ளன. பக்தர்களும் நிறைய வருகிறார்கள். மடாதிபதிகள் சிலைகளை பெற்று ஆகம விதிகளின்பிரகாரம் பிரிசிஸ்டை செய்து பூஜை செய்யலாம்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
5 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
10 hour(s) ago | 5