வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அடுத்து இசைவாணிக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கி தன்னை பெருமைப் படுத்திக்கொள்ளும் சங்கீத வித்வத்சபை
எம் எஸ் எஸ் அவர்களை விமர்சித்து விட்டு அவர் பெயரை விருதை பெற்றுள்ளது டி எம் கிருஷ்ணாவிற்கு அவமானம் உண்மையிலேயே இவர் அந்த பெயரில் எனக்கு விருது வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும்
to err is human to forgive is divine .... எம்.எஸ் அம்மா இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பார்கள் .... மன்னித்திருப்பார்கள் ....
Supreme Court has not recognised this award now
தனக்கு தானே ஆள் செட்டப் செய்து பட்டம் பெற்று கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை ... மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் ...
Brilliant..
ஹிந்து என்று பெயர் வைத்து கொண்டு ஹிந்து எதிர்ப்பு கொள்கை உள்ள பத்திரிகையை நான் புறக்கணித்து பல வருடங்கள் ஆகிவிட்டது
ஏன் இந்த மதம்
Well said... most of our friends group stopped reading this magazine the Hindu for the past ,20 odd years
அடுத்த டிசம்பரில் தமிழக முதல்வர் தலைமையில் ஐயப்பன் பாடல் புகழ் இசை வாணிக்கு சங்கீதா கலா நிதி விருதும் எம் எஸ் விருதும் வழங்கப்பட இருக்கிறதாம்.
தமிழக அரசின் கலைமாமணி விருது கன்பார்ம் சார்
நீதிமன்றத்தில் எம் எஸ் பெயரில் விருது வழங்கக்கூடாது என்று தடை இருந்ததே. தடை உடைக்கப்பட்டுவிட்டதா?
என்ன பெருமை?
அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்ட நபர்களை புறக்கணிக்க வேண்டும்