வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாட்டினில் துபாய் போன்று எந்த நாடும் இல்லை.
இவரு வேற அவங்கள பத்தி நாட்டுக்கே தெரியும் புதுஷா சொல்ல வந்துட்டாரு போவீங்களா
வினியோகம் செய்யப்படும் விண்ணப்பங்களில் தெளிவில்லை என தெரிந்தும் எப்போதும் போல் மைக்கை பிடித்து செய்திகளில் வரத்தான் பார்க்கிறார்!
அவ்வப்போது பிஜேபிக்கு ஆதரவாக பேசி, பிஜேபி கொள்கைகளை தனது கொள்கை போன்று பேசி பிஜேபி தொண்டர்களை தனது பக்கம் ஈர்ப்பது தான் இவரது அரசியல் ஸ்டைல்.
சில நேரங்களில் கண்ட படி உளறுகிறார்.
கோவையில் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யனும் போராட்டம் நடத்தும் சீமானும், திருமாவும், குண்டுவெடிப்பில் இறந்தால், குண்டு வைத்த பயங்கரவாதிகளை விடுதலை செய்யனும் போராட தயாரா? மக்கள் புரிந்து கொண்டு இவங்களுக்கு ஆதரவும் கொடுக்க கூடாது. வோட்டை இவங்களுக்கு போடகூடாது. வெடிகுண்டு வச்சு ஆட்களை கொல்லும் பயங்கரவாதிகளை மன்னிப்பு கொடுக்க கூடாது.