வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாக்கு சீட்டு இருந்தால்தான் வாக்கு அளிக்கலாம் என்பதே தவறு. அப்படி என்றால் வாக்கு சீட்டுஇல்லாதவன் பாரத நாட்டின் குடிமகன் அல்ல. ஒரு தொகுதியில் தோற்ற ஒருவனை மாற்று தொகுதியில் நிற்கவைத்து வெற்றி பெற செய்து அமைச்சர் ஆக்குகிறோம். இதனை சட்டம் ஏற்கிறது. பாரதத்தில் பிறந்த ஒருவன் வாக்கு அளிக்க இயலாதவன் ஒரு செத்த பிணம்தாம்.