வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சீனா போன்று , ஊழலுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் . அப்போ தான் நாடு முன்னேறும் ..
நாட்டின் வளர்ச்சிக்கு கேடு. பணி நீக்கம் செய்து அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்
இது சாதாரணமா நடக்கற சமாச்சாரம்தான் இப்போ என்ன திடீர்ன்னு. சார் பதிவாளர் அலுவலத்துலே காசு இல்லாமே ஒண்ணுமே நடக்காது அப்படி நடந்த அது ஒன்னு அரசியல் வாதியா இருக்கணும் இல்லேன்னா உயர் அதிகாரியா இருக்கணும் அவங்க மேலே சொல்லி பாத்து பண்ணுப்பான்னு சொன்னாதான். அதுவும் வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள்ன்னா கொள்ளையோ கொள்ளை அனுபவத்தில் சொல்லுவது
தற்போதுள்ள பத்திரப்பதிவு முறை கருப்புபணத்தையும் லஞ்சத்தையும் ஊக்குவிப்பதாக உள்ளது. இதை மாற்றி அமைக்கவேண்டும். சொத்தின் முழு விலையையும் வங்கி கணக்குகள் மூலம் பெற்று முழுவிலைக்கும் பத்திரப்பதிவு செய்தால் கணக்கில் வராமல் பணம் கொடுப்தும் தடுக்கப்படும், லஞ்சம் கேட்டு கொடுப்பதும் தடுக்கப்படும். அதற்கு தகுந்தாற்போல் பதிவுகட்டனைதையும் குறைக்கவேண்டும். இதனால் அரசுக்கு வருமானமும் கூடும். லஞ்ச ஒழிப்புத்துறை தினமும் பிடிதுகொண்டேதான் இருக்கின்றார்கள், லஞ்சம் வாங்குபவர்கள் குறைந்தபாடில்லை. அரசு சிந்திக்கவேண்டும்.
நூற்றுக்கு நூறு சதவீதம் சார்பதிவாளர் லஞ்சம் வாங்குகிறார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்தபிறகு தான், திமுக இந்த பதவியை அவர்களுக்கு கொடுக்கிறது. அத்தனை சார்பதிவாளர்களையும் எந்தவித விசாரணையும் இன்றி தூக்குத்தண்டனை கொடுப்பது நல்லது
கேஸ் 15 வருடம் இழுத்து கோர்ட் அவர்களை நிரபராதி என்று விடுவிடுக்கும்