வாசகர்கள் கருத்துகள் ( 9 )
SIR படிவத்தை பூர்த்தி செய்ய ஒருவருக்கு என்ன வேண்டும். என்ன தெரிய வேண்டும்? 1. ஒருவருக்கு Voter ID card இருக்க வேண்டும் 2. தன் பெயர், தான் பிறந்த தேதி, தான் மொபைல் எண், தான் ஆதார் எண்(optional), தன் தந்தை மற்றும் தாயார் பெயர், பெற்றோரின் Voter ID எண் (optional) 3. 2002/2005 voter list ல பெயர் இருந்ததா இல்லையா. இருந்தது என்றால் தான் பெயர், அப்போது voter id ல oru உறவினர் பெயரை கொடுத்திருப்பீர்கள் அல்லவா அவர் தாயோ, தந்தையோ, யாரோ.. அவர் பெயர், அவர் என்ன உறவு (இது கூட எதற்கு கேட்கிறார்கள் என்றால், ஒரு வேளை voter list ல உங்கள் பெயர் இருக்கு பாகம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் தேடி பிடிக்க வழி செய்யும் என்பதற்காக), உங்களுக்கு voter list விவரங்கள் தெரிந்தால் தொகுதி, பாகம் எண், வரிசை எண்களை நிரப்பிவிடலாம். 4. ஒருவேளை 2005 ல வாக்கு பட்டியலில் பெயர் இல்லை. அப்போது சிறுவராக இருந்து இப்போது வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், படிவத்தை கீழ் வலது பக்கத்தை பூர்த்தி செய்யவேண்டும். அங்கும் உங்கள் பெயர், அப்பா அம்மா பெயர் போன்ற சின்ன விவரங்கள் தான் தெரியவேண்டும் இதற்கு ஏன் இவ்வளவு கூக்குரல். புரியவில்லை.
எஸ் ஐ ஆர் படிவம் நிரப்புவது மிகவும் சுலபம், பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண், பெற்றோர்களின் பெயர், இவ்வளவுதான்.
sir என்பது அவசியமான ஒன்று , சொல்லப்போனால் அந்தபடிவதில் ஒன்னும் பெரிதாக எழுத்துவதற்கில்லை , ரொம்பவும் சுலபமாக இருக்கு , தேவையில்லமல் இதை அரசியலாக்காமல் , மேகதாதுவை எதிர்த்து போராடவேண்டும் , ஆனால் அதைசெய்யமாட்டார்கள் . தி மு க கூட்டணி ஆட்சியில் இருக்கும்போதுதான் , கர்நாடகாவில் கபினி அணையை கட்டினார்கள் , ltte மற்றும் தமிழர்களை இலங்கையில் கொன்றுகுவித்தார்கள் , தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஸ்டெர்லைட்டை எதிர்த்ததால் போய்விட்டது ,
எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..
எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..
திமுக புகுந்து விளையாடிவிடும் .......
அதெல்லாம் எலக்ஷன் கமிஷன் கண்காணிக்கும்.
பாஜக பூத் ஏஜென்ட்கள் தீம்க்காவின் கட்டளைக்காக காத்திருப்பார்கள். உண்மையான தேசியவாதியாக இருந்தால் தீம்க்கா பூத் ஏஜென்ட் கொடுக்கும் ஒவ்வொரு படிவத்தையும் கவனமாக சரிபார்க்க வேண்டும்.
திமுக ஏஜென்ட்டுகள் எல்லா படிவங்களையும் ஒழுங்காகக் கொடுப்பார்களா? இல்லை பக்கோடாக்கடைகளுக்கு விற்றுவிடுவார்களா? மற்ற கட்சி ஏஜெண்டுகள் கண் குத்திப்பாம்பாகப்பார்க்க வேண்டும். மற்ற கட்சி ஏஜெண்டுகள் மிகக்குறைவாகக் காணப்படுகிறார்கள்