வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இறந்தோர் காப்பீடு செய்யப்பட்டிருந்தனரா? நஷ்டஈடு தருவோர் யார்? உரிமையாளர்கள் யார்? குட்டி ஜப்பானா? பாலஸ்தீனமா? சிபிஐ விசாரணை செய்வது நல்லது
இந்த மாதிரி ஆபத்தான வெடி மருந்துகளை ரோபோட்டிக்கை வைத்து செய்ய உடனடி சட்டம் போட வேண்டும். மனிதர்களுக்கு ஆபத்தில்லாத வேலையை வழங்க வேண்டும். செய்யுமா இந்த இருண்டு போன அரசு..?
இந்த ஆட்சியில் இருந்து மிக மிக அதிகமாக விபத்து நடக்கிறது என்ன காரணம்?
2 பெண்கள் உள்பட 3 பேர் பலி ...மேலும் பலர் படுகாயம் .... இது என்னய்யா தினம் தினம் வெடிக்குது .....இதுக்கு அரசாங்கம் எதுக்கு இருக்குது ??....தினமும் ஒருத்தன் செத்தால் கூட இங்கு விடியவே விடியாதா ??.....எத்தனை ஏழை மக்கள் பலியானால் இங்கு விழிப்பு வரும் ..இதை கேள்வி கேட்கவும் இங்கு எதிர் கட்சிகள் எதுவும் இல்லை ...இங்குள்ள மக்களுக்கு ஓசி பிரியாணி சாராயம் மட்டும் இருந்தால் போதும்....அவனவன் குடும்பத்தில் அடி விழுந்தால்தான் இங்குள்ளவனுக்கு உணர்வு வரும் ..