வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆக நீட்ல 500 எடுத்தா ஐயனுக்கு சீட் இல்லை
இந்த மரம் வெட்டறது கல்லு முட்டு எறியறது சரக்கடித்து மட்டை யாவது இதுக்கெல்லாம் கோட்டா இருந்தால் நம்ம கட்சி ஆட்களுக்கு தான் மருத்துவரே நூறு வீத ஒதுக்கீடு..அதுல நம்மளை அடிச்சுக்க ஆளே இல்லை... என்ன நான் சொல்றது?
இதுக்கெல்லாம் ஒரே முடிவு மொத்த இடங்களை நூறிலிருந்து ஒரு ஆயிரம் சதவீதமாக மாற்றிவிட்டு எல்லோருக்கும் கொடுத்து சமூக நீதியை நிலை நாட்டலாம். என்னுடைய இந்த கருத்தை விக்ரவாண்டிக்கு விழுப்புரத்திற்கும் நடுவில் ஒரு மேடை போட்டு சொல்லப்போகிறேன். எனக்கு எல்லோரும் ஆதரவுத்தர வேண்டும். நமது ட்ரெய்ன் பஸ் எல்லாம் கும்மிடிப்பூண்டி வரைதான் செல்லும்படி ஆட்சிக்கு வந்ததும் சட்டம் போடுவேன். ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழி உள்ள நாடுகளுக்கு மட்டும் விமான அனுமதி. வீடு வீடாக சென்று தமிழ் மட்டும் எழுத படிக்க பேச தெரிந்தவர்களை ப்ராஹ்மணர்களுக்கு இந்த சலுகை கிடையாது மட்டும்அனுமதித்து அவர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்றால் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்றுவேன். தமிழ் நாட்டை ஒரு தமிழ் நாடாக்க இதை விட வேறு வழி இல்லை.
எவனும் கிடையாது இப்ப அது .M.G.R. என்ற கடவுளின்
சும்மா பழங்கதைகளை யே பேசி உரூட்டாதீர்கள். இன்றைய நிலை எல்லோருக்கும் சம வாய்ப்பு சம உரிமை. முந்தங்கியவன் பிந்தன்கியவன் என்று சுதந்திரம் வாங்கி 77 ஆண்டுகள் ஆகியும் மக்களை பிரித்து வைக்காதீர்கள் எல்லோருக்கும் இலவச கல்வி தரமான கல்வி அரசு தர வேண்டும் . ஆனால் உம்மை போன்ற அரசியல் சுக வாசிகளால் கல்வி வியாபாரமாக போய்விட்டது. இலவச கல்வி எல்லோருக்கும் அப்பிடி என்றால் யார் வேண்டுமானாலும் விரும்பியதை படித்து திறமையை காட்டி முன்னேறலாம் . அதை விடுத்து அவனக்கு 45 இவனுக்கு 10 அவளுக்கு 30 இதுக்கு7 அதுக்கு8 என்று மக்களை பிரித்து வைக்க வும். தொகுதியில் எந்த ஜாதி அதிகம் என்று பார்த்து வேட்பாளரை நிறுத்தியும் மக்களை பிளவுபடுத்த துவதும் ,பாரதி கண்ட ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதை நிலை நிறுத்தாமல் செய்வதும் உங்களை போன்ற அரசியல் சுக வாசிகள் தான் . உண்மையான சமூக நீதி இன் நாட்டில் வர அரசியல் கட்சிகள் விடாது
100 சதவீத இடப்பங்கு .கடல், ஆறு, மலை, பறவை, விலங்குகள் ஆகாயம் பங்கு எவ்வளவு. ? எப்படி பிரிக்க வேண்டும். எப்போதும் பிரிவினை சிந்தனை. கிருத்துவ, இந்து வன்னியர். எந்த சாதி எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு. எல்லா சாதியிலும் செல்வந்தர் ஏழை இருப்பர் . சாதி ஊர் கூடி, வரி பங்கு , எல்லை பாதுகாப்பு பங்கு கொடுக்க வேண்டும். முடியுமா? நீதிமன்ற சீர் திருத்தம் இந்த மாதம் துவங்கும்.?
பாதிக்குப் பாதி சாதிச்சான்றிதழ்கள் போலி. (ஐயாவின் சொந்த சர்டிபிகேட் பத்தி எனக்குத் தெரியாது). சாதிப் பிரிவு, மதம், வருமானம் மூன்றிலுமே போலிகள் ஏராளம். ஒரே குடும்பத்தில் நாலைந்து பேர் அரசு வேலையில் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக திமுக வுக்கு ஒரே சாதியினர் தலைமை. உங்க கட்சியின் லட்சணமும் எல்லோருக்கும் தெரியும். இதில் சமூகநீதியாவது மண்ணாவது?
என்றுதான் இந்த ஜாதி அரசியல் முடிவுக்கு வருமோ என்பது தெரியவில்லை