வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏம்பா பாவி tamilnadu goods and services tax Act ன்னு ஒன்னு இருக்குன்னு தெர்யுமா. தமிழகத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் ன்னு ஒரு துறை gst வசூலித்து வருகிறது தெர்யுமா. இதுக்கெல்லாம் ஒரு முந்திரி இருக்காரு ன்னு தெரியாம சமச்சீர் படித்து வந்து இங்கு முட்டு குடுக்க கூடாது.
மாம்பழம் வித்தா அதுல ஜி.எஸ்.டி மட்டும் வாங்கிப்பாங்க. லெட்டர் எழுதுனா தப்பாம்.
முதலில் செய்தியை முழுவதும் படித்து விட்டு உம்முடைய காமெடி கருத்தை போடவும்.
நாங்கள் சாராய ஆலை துவக்கி சம்பாதிக்க மட்டும்தான் செய்ய முடியும். மீதி எல்லாம் ஒன்றிய அரசு மட்டும் தான் செய்ய வேண்டும். பிற ஆலைகள் துவக்கி எல்லாரும் வேலை க்கு போய் விட்டால் எங்கள் க்கு ஓட்டு போடும் எண்ணிக்கை குறைந்து விடும். டாஸ்மாக் இருக்கும் வரை திராவிட மாடல் சிறப்பாக இருக்கும்
இந்த மாம்பழங்களை வெளிநாட்டிற்கு அனுப்பினால் இலாபம் பார்க்கலாம்
It is not that easy , logistic is the most critical plus they face heavy competition from other countries especially Pakistan
மாநில சுயாட்சி, இரும்புக்கரம், வீணா போன மாடல் அப்படின்னு எல்லாம் வெட்டி உதார்...நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லை ...ரொம்ப கேவலம். ஒவ்வொருத்தர் மேலேயும் பல லட்சம் கோடி கடன்...அய்யோ அப்பப்பா...
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து நல்ல பணம் பண்ணி வந்தார்கள். 10 , 20 ரூபாய்க்கு விற்க வேண்டிய மாம்பழங்கள் நூறு இருநூறாக விற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் சண்டை ஏற்றுமதி இறக்குமதி நடைபெறுவதில் தாமதம். உள்ளூரில் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆனால் மக்களுக்கு விலை அதிகம் என்ற பயம் மாம்பழம் அழுகிறது
மத்திய அரசின் எதிர் லாவணி சூப்பர்
நமக்கு தெரிந்தது ரெண்டு தான் 1. 1000 ருபாய் இனாம் கொடுத்து ஒட்டு வாங்கறது 2 . மத்திய அரசை குறை சொல்றது. மக்களுக்கு புரியாதவரை இது தொடரும்
ஆந்திரா கர்நாடகா போல மாம்பழ பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றி வையுங்கள் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு.. அவர்கள் தான் இந்த உலகத்திற்கு தெய்வம்