வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆனாலும் இன்னமும் இரண்டு மாதத்தில் தண்ணீர் திறந்து விடுங்க என்று ஐடி விங் ஆரம்பித்து வைக்கும்
சமீபத்தில் பெய்த மழையில் அரசின் அறிவிப்பின் படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி விட்டன. ஆனால் நேற்று மதுராந்தகம் ஏரியை பார்த்தபோது கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. அதனை நம்பி விவசாயம் செய்யும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலை தான் பரிதாபம். அரசாங்கமே பொய் சொன்னால் எப்படி?
Ellathukkum Varuna Bagavan Than Karanam....
ஒரு வருஷ சோத்தை ஒரு நாளில் தின்னுங்கற மாதிரி மழை பெஞ்சிருக்கு. இதில் அதிகம் குறைச்சல்னு புள்ளி விவரம் தேவையா?
what about the Flood releif from the Central Government ...???.
முதல் தவணைத் தொகையை மத்திய அரசு ஒதுக்கியபோது என்ன செய்தார் என்று உங்கள் முதல்வர் கேள்? அந்த உதயநிதி போல் வீண் பேச்சு பேசாதே.
Romba ellam illai thirunelveli Thoothukudi mattum thaan athikam handle pannalai
மழை அதிகம் பெய்து என்ன பயன்? அதை முறையாக சேமித்தோமா? இல்லை, எல்லாம் வீணாக கடலில் கலந்தது. மீண்டும் நாம் அண்டை மாநிலங்களிடம் பிச்சை கேட்கவேண்டும் தண்ணீருக்காக.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago