வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எசமான் ஜனாதிபதி ஆவதற்குரிய பூர்ண தகுதிகள் பெற்றவர்
திராணி இருந்தால் இந்த ராஜபக்சே கைக்கூலிகள் தனியே போட்டி இட வேண்டும்.. திமுகவின் கூட்டணி இல்லை என்றால் பானை சின்னம் பறிபோய் விடும் திருமா
திருமா அவர்களுக்கு 234லும் வெற்றி பெறக்கூடிய மக்கள் ஆதரவு அசாத்தியமாக உண்டு. ஆகையால், தாராளமாக தனியாக சீமானை போல நின்று, உறுதியாக வெற்றி பெறலாம். இனிமேல் அவருக்கு ஓஹோ காலம்தான். திமுகவை உதறிவிட்டு வந்தால், 2026ல் ஆட்சி, நிச்சயம் 234ம் இவர்களுக்கே செய்வாரா
தம்பி ஓசி பிரியாணி ஓரமா போய் விளையாடு
பாஜகவை வீழ்த்துவதற்கு அண்ணன் எந்தத்தொகுதியிலும் போட்டியிடாமல்கூட திமுகவை ஆதரிப்பார்
தொகுதி முக்கியமா? சோறு முக்கியமா? என்ற கேள்வி வரும் போது திருமா அவர்கள் ரியாக்ஷன் சோற்றில்தான் முடியும். இவரின் கொள்கையே பணம் பண்ணுவது மட்டுமே. இப்படியும் ஒரு பிறவி
கிழக்கிந்திய கம்பெனி திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதாக செய்திகள் வந்தது. கம்பெனி தானே முடிவு செய்யும். இவர் எப்படி கேட்க முடியும்.
இவருக்கு ஒட்டு போடும் மக்கள் கேவலமானவர்கள்... தேசத்துரோகிகள்... இவர பின்னால் செல்பவர்கள் மனிதர்கள் இல்லை. ...
எங்கு நின்றாலும் தோல்வி நிச்சயம் தான்.
இவனுக்கு ஓட்டு போடுவதை விட கேவலமான செயல் எதுவுமே இல்லை. அதுவே இந்த நாட்டுக்கு செய்யும் துரோகம். மக்கள் சிந்திக்க வேண்டும்