வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவரு சபாநாயகர் இல்லை. தாஜா நாயகர். பெரிய சொம்பு வைச்சிருக்கார்.
இது என்ன புதுசா கேள்வி? அவர் தீ மு கா தலமைய்க்கு கட்டு பட்டவர் ஆவார். நன்றியுடன் இருப்பது தானா தலையான கடமை. இப்போர் பதவி சுகம் கார். மற்றும் அமைச்சருக்கு நிகரான செல்வாக்கு மற்றும் சௌகர்யங்கள் அது யாரால்? நன்றி மறப்பது நன்றன்று.
முன்னாள் திமுக முதல்வர் கருணாநிதி அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறித்து பாஜக தீண்டத்தகாத கட்சியல்ல என்று சொல்லி தமிழகத்தை அடகு வைத்து தேவையான மத்திய மந்திரி பதவிகளை வாங்கி அனுபவித்த போது இனித்தது.அதிமுக கூட்டணி வைக்கும் போது எரிகிறது.
அப்பாவு எப்போதுமே அப்படிதான். திமுகவின் விசுவாசி. எதிர்கட்சிகளுக்கு விரோதி. அவர் எப்படிபட்டவர் என்பதை அவருடைய அண்ணனிடமிருந்து தெரிந்து கொள்ளவும்.
இந்து மதவாத இந்தி இனவாத மத்திய கும்பலிடம் அதிமுகவை தமிழகத்தை அடகுவைத்தவர்கள் கருப்பு துணியில் முக்காடு போட்டுக்கொண்டு சட்டசபைக்கு போயிருக்கவேண்டும் . அப்போதுதான் சபாநாயகர் அனுமதித்திருப்பார்
இதைக் கூறுவது ஆட்சிப் பிச்சை போட்ட இனமா?.
nee oru waste land dvdl